Browsing: செய்திகள்

கத்தார் 2022: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதினோம். ஆனால், பதில் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளன. Source link

Tamil News Live: இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்

கேக் தயாரிப்பில் இறங்கும் ஆவின் நிர்வாகம் பால், இனிப்பு வகைகளைத் தொடர்ந்து கேக் வகைகளும் விரைவில் அறிமுகம்; கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டம் Source link

நவ-23: பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

பழனி: கோயில் அடிவார விடுதியில் தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதி; போலீஸ் விசாரணை! | Kerala couple commits suicide in Palani temple area police investigation goes on

​மேலும், அந்த அறையிலிருந்து கடிதம் ஒன்றை போலீ​ஸா​ர் கைப்பற்றினர். அதில், ​`​சிறிய விஷயத்துக்காக ​நிம்மி, கீதா, ரேகா, உஷா, சுபா, ரமேஷ், ரமா உள்ளிட்ட ​10​ ​பேர் எங்களை நீதிமன்றம் வரை அழைத்துச் சென்ற​னர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை​ செய்துகொள்கிறோம். எங்கள் மரணத்துக்கு அந்த 10 பேர்தான் காரணம். கேரளாவில் உள்ள பா​.​ஜ​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களுடைய மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி கிடைக்க பாடுபட வேண்டும்” என அந்த​க்​ கடிதத்தில்…

“கம்போடியாவுக்கு சரிபார்க்காத வேலைய நம்பி போகாதீங்க” – தப்பி வந்த தமிழர் எச்சரிக்கை

கட்டுரை தகவல்கம்போடியாவில் ‘டேட்டா என்டரி’ வேலை என அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தனியார் நிறுவனத்தால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்த ராமநாதபுரம் இளைஞர் அங்கிருந்து தப்பித்து தாயகத்துக்கு திரும்பி வந்துள்ளார். அந்த இளைஞர் கம்போடியாவில் அமர்த்தப்பட்ட வேலையின் அங்கமாக மாடல் அழகியை போல் வெளிநாட்டவர்களிடம் தொலைபேசியில் பேசி பண மோசடி செய்து சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகும் அந்தப் பணிக்காக தாம் 3 ஆயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். தற்போது தாயகத்துக்கு தப்பி வந்துள்ள அந்த இளைஞர்…

Tamil News Live: அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழை! தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம் Source link

பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : பெண்களுக்கு ஒளிவிளக்காக ராணிமேரி கல்லூரி திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். ராணிமேரி கல்லூரியை இடிக்க முயன்றபோது நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தேன் என்றும் முதலமைச்சர் உரையாற்றினார். Source link

How to: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி? | How to link Aadhaar with EB connection number

ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. எப்படி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்க்கலாம்.* முதலில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில், Tangedco என்று தேடினால் வரும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.* திறக்கும்…

தமிழறிஞர் ஒளவை நடராசன் காலமானார் – பல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்

படக்குறிப்பு, ஒளவை நடராசன்2 மணி நேரங்களுக்கு முன்னர்தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் தமிழறிஞருமான ஒளவை நடராசன் காலமானார். அவருக்கு வயது 86. சென்னையில் வசித்துவந்த ஒளவை நடராசன் பல ஆண்டுகாலமாகவே நீரிழிவு நோய்க்க்கு சிகிச்சை எடுத்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பாக உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். உடல்நிலை தொடர்ந்து…

Today News in Tamil: அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த சில மணிநேரங்களுக்கு இடியுடன் வெளுத்துவாங்கப்போகும் மழை : எங்கெல்லாம் தெரியுமா? அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Source link

1 428 429 430 431 432 529