அக்னிபத் திட்டத்தின் வயது வரம்பில் தளர்வு – புதிய சலுகைகள் அறிவிப்பு
(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (18/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) Source link
(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (18/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) Source link
இன்றைய டாப் செய்திகள், ஜனவரி 21 1) தமிழ்தாய் வாழ்த்து பாடலை முன்னாள் முதல்வர் கருணாநதி திருத்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு 2) தமிழகத்தில் மூன்றாவது வாரமாக வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. 3) இந்தியா கேட் பகுதியில் இருந்து அமர்ஜவான் ஜோதி இடமாற்றம். ராணுவ மரியாதையுடன் பேர் நினைவு இல்லத்தில் உள்ள ஜோதியுடன் ஐக்கியம். 4) பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக…
ராஜ்கோட்: 4வது டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜ்கோட்டில் படைப்பெற்று டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. Source link
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்’ திரைப்படம். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர், தயாரிப்பாளரான கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான லோகேஷ் கனகராஜுக்கு ‘Lexus ES300h’ கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக் என…
17 ஜூன் 2022, 06:57 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பற்றி எரியும் ரயில்.இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் பிகார், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய முப்படைகளுக்கு ஆளெடுப்பு நடக்கவில்லை. இந்நிலையில்,…
வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. இந்த முறை வடக்கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு சராசரியை விட அதிக மழை கிடைத்தது. காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவை உருவானதன்…
ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த அகில் என்பவர் ஐதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்து பண்டிதர்கள் கொல்லப்படுவதும், இஸ்லாமியர் ஒருவர் மாட்டை கொண்டு சென்றபோது தாக்கப்பட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சமீபத்தில் சாய்பல்லவி கூறியிருந்தது இணையத்தில் பேசுபொருளானது. Source link
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் மொபைல் வீடியோ கேம் விளையாடி வந்திருக்கிறார். மொபைல் கேம் மோகத்துக்கு அடிமையான அந்த சிறுவனை கடந்த ஜூன் 4-ம் தேதி அவருடைய தாய் அடிக்கடி போனில் கேம் விளையாடக் கூடாது எனக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தாயைச் சுட்டுக் கொலைசெய்திருக்கிறார். ஆரம்பத்தில் பொய் சொன்ன சிறுவன் அதன் பிறகு காவல்துறை விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். துப்பாக்கிச்…
தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை – ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?தமிழ்நாட்டில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயில் ஜூன் 14-ம் தேதி தன் முதல் தனியார் சேவையை தொடங்கியது. இது ஏன் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்பதை இந்த காணொளியில் காணுங்கள்: Source link
விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் நகர இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், பிரட், முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்படி, நாமக்கல் நகரில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களான விலையில்லா பால் முட்டை ரொட்டி 1 வருடத்திற்கு வாரந்தோறும் வழங்கப்படும்.இந்த நல உதவியை நாமக்கல் நகரின் 32வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட…