நோயால் பாதித்த தந்தை.. 3 கி.மீ. தோளில் தூக்கி சென்ற மகன்.. பலனில்லாமல்போன பாசப்போராட்டம்!
கன்னியாகுமரி அருகே சாலை வசதி இல்லாததால் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையை 3 கி.மீ தூரம் தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமமான கோலஞ்சி மடம் அடர்ந்த வன பகுதியில் சுமார் 45 ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் தமிழக கேரள எல்லை பகுதியில் உருவாகும் கும்பாறு அல்பீசியா கூப்பு முண்டன்காணி விளை இணைக்கும் பகுதியில் கோலஞ்சி மடம் ஆதிவாசி மக்கள்…







