Browsing: செய்திகள்

aru vijay starrar director hari Yaanai movie postponed 2 weeks officially announced

அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தின் வெளியீடு 2 வாரங்களுக்கு ஒத்த வைக்கப்பட்டுள்ளது. இதனை சரியான முடிவு என்று படக்குழுவினரை திரைத்துறையினர் பாராட்டி வருகின்றனர்.அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யானை.  இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர்,  சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.யானை திரைப்படத்தை வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் 17ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கான பிரமோஷன் வேலைகளும் மும்முரமாக…

தனியார் கல்லூரி பேருந்து மோதி 5 வயது சிறுவன் பலி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5 வயது சிறுவன் பலியானார். சிறுவன் உயிரிழந்த நிலையில் தந்தை ரஜினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Source link

ட்ரெண்ட் ஆன #StandWithAfreenFatima: யார் இந்த அஃப்ரீன் ஃபாத்திமா… அவரின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? | Who Is Afreen Fatima?

முகமது நபிகள் நாயகம் குறித்து தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் வெடித்தது. அது வன்முறையாக மாறியது.போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின்போது வாகனங்களுக்குத் தீவைப்பு நடந்தது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். இந்த நிலையில் போராட்டத்துக்கு முக்கிய காரணமானவராகக்…

இலங்கை நெருக்கடி: அகதிகளை பழைய படகுகளில் அழைத்துச் செல்லும் ஆட்கடத்தல்காரர்கள் – அதிகாரிகள் கூறுவது என்ன?

17 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், SRI LANKA NAVY இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் (ஜூன் 11) கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அம்பாறை பிரதேசத்தை அண்மித்த கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான படகொன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர். இதையடுத்து, குறித்த படகு கடற்படை அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள், ஜனவரி 24 – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டப்பணிகளை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்போம். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விமர்சனம் செய்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். 2) அரியலூர் மாணவி கடைசி பேச்சை வீடியோ எடுத்தவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும்.  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 3) அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்…

கொரானா தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் மாலை 5 மணி நிலவரப்படி 10.49 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி முகாம்களில் 1.65 லட்சம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8,12,024 பேருக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது Source link

“மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டுவதில் பாஜக-வுக்கு நம்பிக்கையில்லை!” – ஜே.பி நட்டா | BJP respects all the religion, says J.P. Nadda

பாஜக-வை அறிந்துகொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, இங்கிலாந்து, நேபாளம், தாய்லாந்து உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த தூதரகத் தலைவர்களுடன், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று பேச்சுவார்தை நடத்தினார். இதில் பா.ஜ.க சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பா.ஜ.க-வின் வெளிநாட்டுப் பிரிவு பொறுப்பாளர் விஜய் சவுதைவாலே ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான கட்சியின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.அதற்குப் பதிலளித்த நட்டா, “அனைத்து மதங்களையும் பா.ஜ.க மதிக்கிறது.…

அதானிக்காக கோட்டாபயவுக்கு நரேந்திர மோதி அழுத்தம் கொடுத்தாரா? இலங்கை மின் திட்ட சர்ச்சை

9 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ADANI GROUPமன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்று வித்துள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு…

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப்10 செய்திகள் 1) 7.5 சதவீத ஒதுக்கீட்டால் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பு என ஆளுநர் ரவி உரை. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தல். 2) தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல். 3) தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவிக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு.…

அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி சேர்மன் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். Source link

1 433 434 435 436 437 457