Browsing: செய்திகள்

Weather Update | தமிழகத்தில் கனமழை எதிரொலியாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுஐற தமிழகத்தில் கனமழை காரணமாக நாகை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Source link

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருகம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பின் இருவரையும் பணிநீக்கம் செய்த மாநகர காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.…

`அதிகரிக்கும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை'; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

இல்லாமை, இயலாமையை மறைத்துக் கொண்டு இங்கு பல நடுத்தர குடும்பங்கள், தங்களது அன்றாட வாழ்க்கையை கடந்து வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினரை குறித்த சமீபத்திய ஆய்வுகளின் முடிவை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (PRICE) வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கிறார். இவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாயாக இருக்கிறது.இந்த எண்ணிக்கையானது 2047-ஆம் ஆண்டில் இருமடங்காக இருக்கும். அதாவது மூன்றில் இருவர் நடுத்தர வர்க்கத்தினராக…

பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது – என்ன நடந்தது?

7 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்லஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளியார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார்.இருந்தபோதும், அந்த நேரத்தில் “இந்த நாடு அடிமைகளின்…

Tamil News Live: திருப்பதி ஏழுமலையான் டிசம்பர் மாத ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு தேதி அறிவிப்பு

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமினில் விடுதலையானார் சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

மும்பை: 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஜாமினில் விடுதலையானார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜூலை 31ம் தேதி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. Source link

பணமோசடி வழக்கு: சிவசேனா எம்.பி சஞ்சய் ராவுத்துக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்! | Shiv Sena MP Sanjay Raut, close to Uddhav Thackeray, gets bail after 3 months

சிவசேனா ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் ராவத் மும்பை கோரேகாவ் பகுதியில் இருக்கும் குடியிருப்பு காலனியை மேம்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சஞ்சய் ராவத் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து சிவசேனாவினர் பல இடங்களில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பண மோசடி தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு இரண்டு முறை சஞ்சய் ராவத்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால்…

டி20 உலகக் கோப்பை – பாகிஸ்தான்: ‘நியூஸிலாந்துடன் இதுவரை தோற்றதில்லை, கோப்பை எங்களுக்குத்தான்’

எம் மணிகண்டன்பிபிசி தமிழ்9 நவம்பர் 2022, 02:01 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images1992 உலகக் கோப்பை தொடரை நினைவிருக்கிறதா ? இல்லையென்றால் இல்லையென்றால் சமூக ஊடகங்களில் சற்று உலவிப் பாருங்கள். பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்தக் காலத்தை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.எங்கோ காணாமல் இருந்த, வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட ஒரு அணி இன்சமாமின் அதிரடியாலும், வாசிம் அக்ரமின் யாக்கர்களாலும் கோப்பையைத் தட்டிச் சென்றதை இன்றும் நினைத்து பாகிஸ்தான்…

மல்லுக்கட்டும் ஒபிஎஸ், இபிஎஸ்… அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதில் தொடரும் சிக்கல்

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. அதன் உச்சக்கட்டமாக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.அன்றைய தினமே அதிமுக சட்ட விதி 20அ பிரிவு 7ம் தேதி பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் தேர்தல்…

சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்பூர்: விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேகானந்த சேவலாயத்தில் அறங்காவலர் செந்தில்நாதன் (60), வார்டன் கோபி கிருஷ்ணன் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். Source link

1 434 435 436 437 438 529