Browsing: செய்திகள்

மீண்ட (!) வசந்தம்! | My Vikatan short story about old love

நாற்பது வருஷங்களுக்குப் பின்னால் அவளை பார்க்கில் சந்திப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. கலிபோர்னியாவில் என் பையன் வில்லாவுக்கு வந்து சில மாதங்கள் போனதே தெரியவில்லை. மாலை வாக்கிங் போவதற்காக அந்த பார்க்குக்கு சென்றிருந்தேன்.காலேஜ் நாட்களில் அவள் தான் பியூட்டி க்வீன். அவள் பார்வைக்காக மாணவர் கூட்டமே தவமிருக்கும். அவள் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் இருந்தது அவள் அவ்வப்போது வீசும் காதல் பார்வையில் அது புலப்படும். பல இடங்களில் சந்திப்பு. ஆனால் என் ஏழ்மை…

இலங்கை நெருக்கடி: “சமூக ஊடகங்களை முடக்க அரசு முயற்சி” – சஜித் பிரேமதாச

21 நிமிடங்களுக்கு முன்னர்(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும்…

பாகிஸ்தான் கருத்துக்கு இந்தியா கண்டனம் – News18 Tamil

முகமது நபிகள் குறித்த சர்ச்சை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.டிவி விவாதத்தில் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ – மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பேச்சின் விளைவாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல்…

டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: டிசம்பர் மாதம் வரை தேவையான யூரியா, டி.ஏ.பி. உரங்கள் இருப்பில் உள்ளன என ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கள்ளச்சந்தையில் உரங்கள் விற்கப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். Source link

நபிகள் குறித்த சர்ச்சை கருத்து எதிரொலி; குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்! | In Kuwait, super market has boycott indian products after Nupur Sharma’s statement controversy

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கிறது. அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். இது தொடர்பாக அரபு நாடுகள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தன.இந்த நிலையில், குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்தியத்…

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?

இலங்கை நெருக்கடி: வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு?இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ள இந்தத் தருணத்தில், வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 8 வீதமாக காணப்பட்ட பெறுமதி சேர் வரியை, இந்த மாதத் தொடக்கம் முதல் அமலுக்கு வரும் வகையில் 12 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிக்கிறது. வரி விகிதம் உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் எவ்வளவு? மக்களுக்கு என்ன ஆகும் என்பதை விளக்குகிறது இந்த…

பரிசல் சவாரி.. சூடான மீன் வறுவல்.. களைகட்டிய ஓகேனக்கல்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் விடுமுறை தினத்தை கொண்டாட குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள். தருமபுரி மாவட்டம ஒகேனக்கல் சுற்றுலாதளம் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழவும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கர்நாடக, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை…

கடலூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Source link

முகமது நபிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு – பாஜக செய்தித் தொடர்பாளர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை! | suspended spokesperson Nupur Sharma over controversial remarks on Muhammad

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.பா.ஜ.க செய்தித் தொடர்பாளரின் இத்தகைய பேச்சு மற்ற மதங்களை இழிவு படுத்துவதாகக்…

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்று நீரில் மூழ்கி சிறுமி உட்பட 7 பெண்கள் பலி

5 ஜூன் 2022, 10:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்த 6 இளம் பெண்கள், ஒரு சிறுமி ஆகிய அனைவருமே உறவினர்கள். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் அருகேயுள்ள குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் இவர்கள் குளித்தார்கள். அப்போது இவர்கள் அனைவருமே நீரின் ஆழத்திற்கு இழுத்து செல்லப்பட்டு நினைவிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்…

1 436 437 438 439 440 457