Browsing: செய்திகள்

பாஜகவில் இணைந்த பிரபல இஸ்லாமிய மதகுருவின் மருமகள் – முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவர்!!

பிரபல இஸ்லாமிய மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கானின் மருமகளும், முத்தலாக்கால் பாதிக்கப்பட்டவருமான நீடா கான்,  உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.எதிர்வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல், தேசிய அளவில் முக்கியத்துவத்தை பிடித்திருக்கிறது. அங்கு மேற்கு உ.பியில் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். அந்த வகையில் பரேல்வி பிரிவு இஸ்லாமியர்களின் மதகுருவான மவுலானா தௌகீர் அகமது ரசா கான், தனது ஆதரவை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார்.தற்போது…

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் கண்கவர் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கானோர்  மலர் கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. Source link

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கும் புதிய செயற்கைக்கோள்; இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்! | Former ISRO chief Sivan visits Abdul Kalam House

ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டிற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு ஏ.பி.ஜே அப்துல் கலாம் உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.அதனைத் தொடர்ந்து அப்துல் கலாம் இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணாக்கர்களின் பல்வேறு கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ”இந்தியாவை உலகத்தில் முதல் இடத்திற்குக் கொண்டு வருவது இளைஞர்கள் கையில்தான் உள்ளது. அதனால்தான் நான் செல்லுமிடமெல்லாம் கிராமப்புற மாணவர்களை…

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது. என்ன நடந்தது? Source link

Live | நகர்புற உள்ளாட்சி தேர்தல் | மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு மதுரை மாநகராட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுக சிபிஎம் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. வார்டு எண்கள் 23, 58, 63, 80, 83, 86, 88, 94 ஆகிய எட்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார்!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். Source link

பாடகர் கேகே உடல் மும்பையில் தகனம்: கொல்கத்தாவை பாலிவுட் புறக்கணிக்க ஓம்புரி மனைவி கோரிக்கை! | Bollywood mourns late singer KK while Om Puri’s ex wife gives out a strong statement

இதில் குடும்பத்தினர், நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாடகர் ஷங்கர் மகாதேவன், ஜாவேத் அக்தர், சலீம் மெர்ச்சண்ட் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதர பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கேகே-வின் மறைவுக்கு அவரது மகள் தமரா உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். ‘Love you forever dad’ என்று குறிப்பிட்டுள்ளார்.மகள் தமராமறைந்த நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவி…

பிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: “தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: “தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்”3 மணி நேரங்களுக்கு முன்னர்”தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்கிறார், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான சி. பொன்னையன். அவர் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலை காணுங்கள்:தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்காணொளி, படத் தொகுப்பு: ஜெரின் சாமுவேல்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: Source link

Chris Gayle’s former IPL franchises wanted him in IPL mega auction, but he declined: Report, முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்க்குபெறுமாறு அணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டும் தான் பங்குபெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.IPL 2009-க்குப் பிறகு முதல் முறையாக, IPL 2022 மெகா ஏலத்தில் நுழைவதற்கு எதிராக கெய்ல் முடிவெடுத்ததால், IPL சீசனில் கிறிஸ் கெய்ல் ஆட மாட்டார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்குகளை யுனிவர்ஸ் பாஸ் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், லீக்கில் பதிவு செய்யாத அவரது முடிவு அவரது ஐபிஎல் வாழ்க்கை…

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் லேபரேட்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 பேரும் நலமுடன் இருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்.பி.கவுதமி தெரிவித்துள்ளார். Source link

1 437 438 439 440 441 457