Browsing: செய்திகள்

நாட்டிற்காக இரண்டு முறை குண்டடிப்பட்டும் தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் – வைரலாகும் புகைப்படம்

இந்திய ராணுவ பயிற்சி பெற்ற நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. Source link

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

வேலூர்: தொடர் கனமழை காரணமாக வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02-11-2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர். Source link

ட்விட்டர் ப்ளூடிக் சர்ச்சை: "நாங்களும் எப்படியாவது இதைச் செய்தாக வேண்டும்"-எலான் மஸ்க் பதில்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தினர். பிறகு “ட்விட்டர் பறவைக்குச் சுதந்திரம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ட்விட்டர் புரொபைலில் ‘Chief Twit’ என்றும் மாற்றி இதை உற்சாகத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்பே எதிர்பார்த்தபடி தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நவம்பர்…

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை – பள்ளிகளுக்கு விடுமுறை – படத்தொகுப்பு

10 நிமிடங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதேபோல, புதுச்சேரி,…

கேஜிஎப் ப்ளான்.. மாஸ் ஓபனிங்.. தமிழகத்தில் ஸ்கெட்ச் போட்ட காந்தாரா டீம்!

கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்திருக்கும் காந்தாரா திரைப்படத்தை தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வெளியிடுகின்றனர். இந்நிலையில் கேஜிஎப் மாதிரியான வெற்றியைக் கொடுக்க ட்ரீம் வாரியர்ஸ் பக்கா ப்ளான் செய்துள்ளனர்கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம், காந்தாரா என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியானது.ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி வெளியானது.  கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கர்நாடகவை…

குஜராத் தொங்கு பாலம் விபத்து: உச்சநீதிமன்றத்தில் 14ல் விசாரணை

டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்த வழக்கை வரும் 14ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பழமைவாய்ந்த பொதுக்கட்டமைப்புகளில் பாதுகாப்பு தணிக்கை நடத்தவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. Source link

குஜராத் பாலம்: நரேந்திர மோதியின் எழுச்சிக்கு உரமிட்ட மோர்பி, மச்சு ஆறு – அறியப்படாத தகவல்கள்

ரெஹான் ஃபசல்பிபிசி இந்தி4 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sondeep Shankarபடக்குறிப்பு, 1979 வெள்ளத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிக்கு வந்தனர்மோர்பி, மச்சு நதி மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இடையேயான உறவு மிகவும் பழமையானது. நரேந்திர மோதி பொது வாழ்வில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இடம் மோர்பி.அந்த நகரில் மோதி என்ன செய்தார்? அது அவரது வளர்ச்சிக்கு எப்படி உதவியது? இவை பற்றி விவரிப்பதற்கு முன், சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு மோர்பியில் என்ன நடந்தது…

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை எச்சரித்ததுள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பருவ மழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  அதன் விவரம் பின்வருமாறு:-*சென்னையில் மொத்தம்…

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவினர் 11 பேர் அடங்கிய வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு, 10 மகளிர் குழுக்கள் அமைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை பூத் கமிட்டிகள் மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், இளைஞர், மாணவர், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளுக்கு தனியாக தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். Source link

1 438 439 440 441 442 529