Browsing: செய்திகள்

“அதிமுக நெருக்கடிக்கு யார் காரணம்? சதி வலை பின்னியது யார்?” – மதுரையில் ஓபிஎஸ் பேட்டி

26 ஜூன் 2022, 09:35 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அ.தி.மு.கவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், ‘ தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்தச் சதி வலை பின்னப்பட்டது என்பதை உணர்ந்து மக்களே உரிய தீர்ப்பினை வழங்குவார்கள்’ என்கிறார், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அறிவித்தனர். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி…

Tamil News Live | Tamil News Live

இன்றைய டாப் 10 செய்திகள் 1) ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.. 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, தடுப்பூசி சான்றிதழ், கொரேனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிப்பு 2) அவானியபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்தும்.. காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்.  3)   தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை நாளை மறுதினம் காணொலியில் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.  4) நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடக்கம்……

சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக மாலன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     Source link

கோயம்பேடு: ஆசையாக அழைத்தப் பெண் – சமையல் கலைஞருக்கு 4 பெண்களால் நேர்ந்த கொடூரம்! | youth complaint against 4 women in chennai

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குச் செல்ல ரமேஷ், நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பேருந்துக்காக அவர் காத்திருந்தபோது, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரமேஷ் அருகில் வந்தார். எங்கு செல்ல வேண்டும் என அந்தப் பெண் விசாரித்தார். அதற்கு ரமேஷ், ஊருக்குச் செல்ல காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த…

புதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபுதுச்சேரி ஜிப்மர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாட வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை2 மணி நேரங்களுக்கு முன்னர்புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜிப்மர் மருத்துவத் துறைக்கான தன்வந்திரி வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அப்போது ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலிடம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை ஏன் தவிர்த்தீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்குள் நிகழ்ச்சியின் அடுத்த நிரல் தொடங்கி விட்டது.பிறகு தமிழிசை செய்த காரியம் இப்போது…

Tamil News Live | இன்றைய (ஜனவரி 11) டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. அதற்கு பதிலாக வரும் 29-ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிப்பு.  2) மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் ஜனவரி 17-ம் தேதிக்கு மாற்றம். வரும் 16-ம் தேதி முழுஊரடங்கு என்பதால் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம். 3) ஜல்லிக்கட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு இரண்டரை மணி தாமதமாக தொடக்கம்.  4) மதுரையில் அமைய…

நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும்: எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரி: நிலம் சம்பந்தமான அதிகாரத்தை புதுச்சேரி ஆளுநர் தமிழிசைக்கு தந்தால் திமுக போராடும் என எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்வான புதுச்சேரி அரசின் அதிகாரத்தை ஆளுநர் பறிக்க முயல்கிறார் எனவும் சிவா புகார் கூறியுள்ளார். Source link

“அவளுக்கு பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்” – மனைவியை கொலை செய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Man Kills Wife, Holds Hand And Plays Her Favorite Song After

லண்டனில் சார்ட்டர் பாயின்ட் குடியிருப்பில் சிச்சென் யாங் (21) என்பவர் தன் மனைவி Nhu Quynh Pham-வுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக Altamonte Springs காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில் சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் பரிசோதனையில், சிச்சென் யாங் -கின் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், குளியல்…

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் – முழு விவரம்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின்…

Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் – News18 Tamil

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். Source link

1 427 428 429 430 431 457