Browsing: செய்திகள்

இலங்கை ‘மாவீரர் நாள்’ நிகழ்வில் கூடிய பல்லாயிரம் பேர்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கையில் தமிழர் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இலங்கை உள்நாட்டுப் போரில் பங்கேற்று உயிர் நீத்த தமிழர்களை நினைவுகூர்ந்தனர்.விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ்ப் போராளிக் குழுக்கள் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை தனியாகப் பிரித்து தமிழ் ஈழம் என்ற தனி நாடாக்கவேண்டும் என்று போராடினர்.பல கட்டங்களை கடந்த இந்தப் போராட்டம், இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே களத்தில் இருக்கும் நிலையை எட்டியது.…

93 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் வயிற்றில் இருந்த ஆச்சரியம்… ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

பழங்கால ஆராய்ச்சியாளர்களின் குழு ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 95 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலையின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த போது தான் இந்த வியக்கத்தக்க நிகழ்வு நடந்துள்ளது. இந்த முதலை அறியப்படாத முதலை இனம் என்றும் இதில் அறிந்துள்ளனர்.ஆனால் இது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், முதலை இறப்பதற்கு முன் ஒரு முழுமையான மற்றும் எதிர்பாராத உணவை உண்டதாக தெரிகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இறந்த முதலையின் வயிற்றில், கோழியை விட சற்று…

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 1 முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. Source link

Amazon Academy: இந்தியாவில் தன் ஆன்லைன் அகாடமியை மூடும் அமேசான் நிறுவனம் – என்ன காரணம்? | Amazon to shut down online learning academy in India

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் நேரடி வகுப்புகளுக்குச் சாத்தியமில்லாமல் இருந்த நேரங்களில், ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் போட்டி தேர்வு, உயர்நிலைப்பள்ளி, நுழைவுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என அனைவருக்கும் ஆன்லைன் கற்றல் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.2019 முதல் அமேசான் தனது கல்வி தளத்தைச் சோதித்து வந்த நிலையில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்லைன் கற்றல் தளம்தான் இந்த அமேசான் அகாடமி. ஆகஸ்ட் 2023 முதல்…

ஆஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர்: எதற்காக?

பட மூலாதாரம், EPA4 மணி நேரங்களுக்கு முன்னர்தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய ஒளியில் 2500 தன்னார்வலர்கள் நிர்வார்ணமாக போஸ் கொடுத்தனர்.  சிட்னியின் போண்டி கடற்கரையில் இந்த நிகழ்வு நடந்தது. அமெரிக்க  புகைப்படநிபுணர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்த திட்டத்துக்கான இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியர்களை முறையாக தோல் பரிசோதனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்துக்காக கடற்கரை போன்ற பொது இடத்தில்…

14 கொலை வழக்குகள்.. அம்மா பெயர சொன்னாலே ஓட்டுதான்.. குஜராத்தை அலறவைத்த லேடி டான்.. பரபர வரலாறு!

வேறு யாருடைய ஆதரவையும் பெறாமல் தன்னந்தனி ஆளாக குஜராத்தில் ஒரு வேட்பாளர் தனது அம்மாவின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிதது வருகிறார். அதோடு இந்த தேர்தலில் தான் வெற்றியும் பெறுவேன் என நம்பிக்கையுடன் சுற்றி வருகிறார். இவர் தான் தற்போதைய குஜராத் தேர்தலின் பேசுபொருள்.2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற பெற உள்ளது குஜராத் சட்டமன்ற தேர்தல். அங்குள் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநிலம்…

பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், குளங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி, ஐய்யனார் கோயில்களின் நிலங்கள், குளங்களை மீட்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. Source link

டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல்; விசாரணைக்கு பரிந்துரைத்த விஜிலென்ஸ் | Vigilance directorate suggests probe into ‘Rs 1,300 crore scam’ in Delhi classroom construction

டெல்லியில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து ‘சிறப்புப் புலனாய்வு அமைப்பு ‘ (specialised agency) விசாரணை நடத்த, விஜிலென்ஸ் இயக்குநரகம் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.டெல்லி அரசுப் பள்ளிகளில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூடுதல் வகுப்பறைகளைக் கட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 193 பள்ளிகளில் 2,405 வகுப்பறைகள் கட்டும் பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, வகுப்பறைகளின் தேவையைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது.…

ஏஜென்ட் கண்ணாயிரம் – சினிமா விமர்சனம்

ஒரு சிறந்த இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருந்தால், படம் வேறு மாதிரி இருந்திருக்கும். ஆன்மாவே இல்லாத, அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு படமாக முடிந்திருக்கிறது இந்த ஏஜென்ட் கண்ணாயிரம்” என்கிறது The Hinduவின் விமர்சனம். Source link

‘எந்த கட்சியாக இருந்தா என்ன? தலையாட்டும் நபரே தேர்தல் ஆணையர்’

எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு தலையாட்டும் நபரே தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்படுவதாக மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த வழக்கை விசாரித்து வரும், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை…

1 426 427 428 429 430 529