Browsing: செய்திகள்

புதுக்கோட்டையில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் கைது

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். மருமகன் ரவிச்சந்திரன் என்பவர் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என கூறப்படுகிறது. Source link

`மக்களின் மூட நம்பிக்கையைப் போக்க வேண்டும்’ -சுடுகாட்டில் பிறந்தநாளைக் கொண்டாடிய நபர்! |A man Celebrates Birthday at Crematorium goes viral

மும்பையைச் சேர்ந்தவர் கௌதம் மோர். மகாராஷ்ட்ரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் உறுப்பினரான கௌதம் மோர்  தனது 44 ஆவது பிறந்தநாளை,  இறந்த உடலை தகனம் செய்யும் இடமான சுடுகாட்டில்  வைத்துக் கேக் வெட்டியும் , விருந்து வைத்தும் கொண்டாடி இருக்கிறார்.   இதுகுறித்து அவர் பேசும்போது, “ எனது பிறந்தநாளை ஹோட்டலில் வைத்து கொண்டாடலாம்  என்று எனது  குடும்பத்தினர் எனக்கு அறிவுறுத்தினர். ஆனால் நான் சுடுக்காட்டில் வைத்து எனது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தேன். காரணம்  பேய்கள் போன்ற விஷயங்கள்…

கத்தார் 2022 போர்ச்சுகல்: ரொனால்டோவை மிரளவைத்த உலகக் கோப்பையின் ‘கடைசி அணி’

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர வரிசையில் கடைசியாக இருக்கும் கானா. எதிர்பாராத வகையில் பதில் கோல்களை அடித்த கானா அணி, கடைசி நிமிடத்தில்கூட போட்டியைச் சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது. கடைசி நிமிடத்தில் போர்சுகல் கோல்கீப்பர் பந்தைப் பிடித்து கோலுக்கு அருகே அடிக்க முயன்றபோது…

உடல்நல குறைவால் சென்னை கவுன்சிலர் காலமானர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், நாஞ்சில் பிரசாத்தின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். Source link

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..!

உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. Source link

`உலகின் மூத்த குழந்தைகள்’: 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த இரட்டையர்கள்! | World’s ‘oldest’ babies born from embryos frozen 30 years ago

அமெரிக்காவில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து இரட்டைக் குழந்தைகளை, ஒரு தம்பதி பெற்றெடுத்துள்ளனர். லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்ற இந்த இரட்டையர்கள், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ரேச்சல் ரிட்ஜ்வே மற்றும் அவரின் கணவர் பிலிஃப் ரிட்ஜ்வே தம்பதிக்குப் பிறந்தனர். இதுகுறித்து, தேசிய கருமுட்டைதான மையத்தினர் கூறுகையில், “லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகள்தான் உலகத்தின் நீண்டநாள்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டைகளிலிருந்து பிறந்தவர்கள். இவர்களில்…

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வார் – BBC News தமிழ்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesமலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வார் இப்ராகிம் இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அரண்மனை இன்று வெளியிட்டது.இதையடுத்து தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அன்வார் நன்றி தெரிவித்துள்ளார். இன்று மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை சுமார் 70…

Tamil News Live: மயோசிடிஸ் பிரச்னை.. மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட சமந்தா?

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி !

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 குரூப் இ பிரிவில் தோகா  பகுதியில் உள்ள அல் துமாமா  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் , கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. Source link

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்! | CBI files charge sheet on ex minister vijayabaskar including 21 in gutka scam

தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது நடத்தப்பட்ட சோதனையில், சிக்கியவர்களில் விஜயபாஸ்கரும் ஒருவர். அதற்கு முக்கிய காரணம், கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எழுந்த குற்றச்சாட்டுதான்.குட்கா ஊழல்இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன்,…

1 427 428 429 430 431 529