Browsing: செய்திகள்

Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் – News18 Tamil

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். Source link

டெல்லியில் ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார் திரௌபதி முர்மு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஓபிஎஸ் உடன் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு கோரினார். சந்திப்பின்போது ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் ஆகியோர் உடனிருந்தனர். Source link

தனது 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய கவுதம் அதானி! |Gautam Adani donates Rs 60,000 crore on his 60th birthday

கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் ரூ.9,713 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய மொத்த நன்கொடையின் மதிப்பு ரூ.18,070 கோடி. 2021-ல் ஷிவ் நாடார் ரூ.1,263 கோடியும், முகேஷ் அம்பானி ரூ.577 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர். இவர்கள் முறையே கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,884 கோடியும், ரூ.1,437 கோடியும் நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.அசிம் பிரேம்ஜிஉலகிலேயே அதிக அளவில் 102 பில்லியன் டாலர் நன்கொடை கொடுத்து கார்ப்பரேட்களின் பிதாமகன் என்று சொல்லப்படும் டாடா குழுமத்தின் நிறுவனரான…

ஈலோன் மஸ்க்: பில்லியன் டாலர்களை இழக்கும் டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள்

அனபெல் லியாங்பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersகார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விநியோகத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பேட்டரி தட்டுப்பாடுகள் காரணமாக, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் உள்ள டெஸ்லாவின் புதிய தொழிற்சாலைகள், “பில்லியன் கணக்கான டாலர்களை இழந்துவருவதாக” அதன் நிறுவனர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.பெர்லின் மற்றும் டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைகளில் “பிரம்மாண்டமான உலையில் இடப்படும் பணத்தைப் போல” இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.டெஸ்லா தொழிற்சாலை அமைந்துள்ள ஷாங்காய் உட்பட சீனாவில் இந்தாண்டு…

Tamil News Live | இன்றைய டாப்10 செய்திகள் – News18 Tamil

இன்றைய டாப்10 செய்திகள் 1) உரிய வழிமுறைகளைப் பின்பற்றியே குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு. தமிழக அலங்கார ஊர்திக்கு மறுப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் 2) அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாநில திட்டக் குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். 3) இஸ்ரோவின் ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையிலான ஒப்பந்தத்தில் முறைகேடு என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 488 கோடி…

பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை: அந்நாட்டு உச்சநீதிமன்றம்

நியூயார்க்: பொது இடங்களுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்வது அமெரிக்கர்களின் அடிப்படை உரிமை என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் நியூயார்க் நகர் நிர்வாகம் கொண்டுவந்த துப்பாக்கி கட்டுப்பாடு சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துளளது. Source link

அக்னிபத்: “விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்தப்படுவீர்கள்!” – khap அமைப்பு எச்சரிக்கை | ‘Agnipath’: Khaps In Haryana Threaten To Socially Isolate Those Who Apply For Defence Recruitment Scheme

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக…

ஆந்திரப்பிரதேசத்தில் பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்

23 ஜூன் 2022, 05:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Images(இன்றைய நாளில் இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்களில் வெளிவந்த முக்கியத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)பறிபோன அரசு ஆசிரியர் பதவி 55 வயதில் மீண்டும் கிடைத்த ஆச்சரியம் 55 வயதில் ஆசிரியர் ஆகிய பிச்சைக்காரர் என இந்து தமிழ் திசையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த…

Tamil News Live | தேசிய திறனாய்வு தேர்வு ஒத்திவைப்பு – News18 Tamil

இந்தியாவில் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,82,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,88,157 பேர் குணமடைந்துள்ள நிலையில் 441 பேர் உயிரிழந்துள்ளனர். Source link

மின் வாரிய குறைதீர் கூட்டம் – Dinakaran

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு  கோட்ட வாரிய பகுதியில் மின்சார வாரிய குறை தீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில்,  நுகர்வோர்கள்  கலந்து கொண்டு  குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் தெற்கு கோட்ட வாரிய மின்சார செயற்பொறியாளர் சரவணதங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் தெற்கு கோட்டம் உட்பட்ட பகுதிகளில் குறைதீர்க்கும் கூட்டம்  இன்று (23.6.22) காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை ஒலிமுகமது பேட்டையில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், மின் நுகர்வோர்கள்…

1 428 429 430 431 432 457