இரான் தாக்குதல்: கோபத்தில் உள்ள வளைகுடா நாடுகள் போரில் இறங்குமா?
பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, துபையின் ஜெபல் அலி துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், இடைமறிக்கப்பட்ட ஏவுகணையின் இடிபாடுகள் காரணமாகத் தீப்பிடித்தனகட்டுரை தகவல்வளைகுடா நாடுகள் இப்போது மத்திய கிழக்கின் சமீபத்திய போரில் முன்னணியில் உள்ளன. இதனால் அவை கோபமடைந்துள்ளன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு இரான் அருகிலுள்ள அரபு நாடுகள் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி பதிலடி கொடுத்துள்ளது. அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை மட்டுமின்றி, பொதுமக்கள் பகுதிகள், முக்கியமான எண்ணெய் மற்றும்…








