Browsing: செய்திகள்

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி – மேகாலயாவில் ஆட்சியமைக்க ஆதரவு

2 மார்ச் 2023, 03:29 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஏதுவாக தமது பழைய கூட்டணியை பாஜக புதுப்பிக்கவிருக்கிறது. இந்த நிலையில், திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதேபோல் அதிமுகவினர் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார். Source link

கைலாசாவில் குடியுரிமை, ஐ.நா மாநாட்டில் பங்கேற்பு – 'நித்தியானந்தாவின் நாடு': உண்மை என்ன?

ஐநாவின் இந்த கூட்டத்தில் எந்த அமைப்பு அல்லது நிறுவனத்தின் பெயரில் கைலாசா உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை ஆனால் ஐநாவின் 193 நாடுகளின் பட்டியலில் கைலாசா நிச்சயம் இல்லை. Source link

வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். Source link

மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களிடம் கேட்ட பிறந்த நாள் பரிசு – தேசிய அரசியலுக்கு அழைப்பு விடுத்த ஃபரூக் அப்துல்லா

7 மணி நேரங்களுக்கு முன்னர்2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்து பா.ஜ.கவை எதிர்க்க வேண்டும் என்றும் காங்கிரஸ் இல்லாத கூட்டணி என்பதை நிராகரிக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின்…

காரைக்காலில் நாளை 1முதல் 10ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல்: கந்தூரி விழாவையொட்டி காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1முதல் 10ம் வகுப்பு வரை நாளை (மார்ச் 2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும், இந்த விடுமுறை வேறு ஒரு நாளில் ஈடு செய்யப்படும் என்றும் கூறினார். Source link

கடும் வீழ்ச்சி, விமர்சனத்துக்கு மத்தியில் மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்..!| Elon Musk topped the world’s richest list.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலில்  இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்துக்கு வந்தார்.எலான் மஸ்க்இந்நிலையில், நேற்று முன்தினம் நிறைவடைந்த சந்தை நிலவரப்படி  எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 187.1 பில்லியன் டாலராக ஆக உயர்ந்தது.  தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குமதிப்பு 100% அதிகரித்துள்ளது. இதனால் அர்னால்ட்டின் 185.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை தாண்டினார். அவரது சொத்து மதிப்பு அதிகரித்ததால் உலக பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்…

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரகமதுல்லா சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? காவல்துறை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images12 நிமிடங்களுக்கு முன்னர்ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா சையித் அகமது என்பவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். மேற்கு சிட்னியில் உள்ள அவ்பேர்ன் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியளவில் சென்ற முகமது ரகமதுல்லா சையித் அகமது, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபரை கத்தியால் குத்தியதாகவும் இதைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்துக்கு சென்ற ரகமதுல்லா போலீசாரையும்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக முதல்வர் திரு @mkstalinஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!,’என்றார். Source link

“இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!”- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின் | Sachin Tendulkar’s Life-Size Statue To Be Unveiled At Wankhede Stadium

இதையடுத்து இன்று தன் மனைவியுடன் வான்கடே மைதானத்தில் சிலை அமைப்பது பற்றிப் பார்வையிட்ட சச்சின், தனக்கு அமைக்கவிருக்கிற சிலை பற்றிப் பேசுகையில், “இது எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது. இதே வான்கடே மைதானத்தில்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். என் முதல் ரஞ்சிப் போட்டியை இங்குதான் விளையாடினேன். நீண்ட காலத்திற்கு முன்பு, என் பயிற்சியாளரான அச்ரேக்கர் சார் என்னை இங்கே திட்டினார், அது என்னைத் தீவிர கிரிக்கெட் வீரனாக மாற்றியது.இங்கேயேதான் என் கடைசி போட்டியையும் விளையாடினேன். என்…

1 381 382 383 384 385 529