Browsing: செய்திகள்

அம்ரித்பால் சிங்: பஞ்சாபுக்கு அச்சத்தை விளைவித்த இந்த கனடா மத போதகர் யார்?

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்தன்னை தானே மத போதகர் என அழைத்துக் கொள்ளும் அம்ரித்பால் சிங்கின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்தை மிகவும் ஆக்ரோஷமாக முற்றுகையிட்டனர். அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.திரண்டிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கோபமாக காணப்பட்டனர். அவர்களது கைகளில் துப்பாக்கிகளும் வாள்களும் இருந்தன. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளி விடுவிக்கப்படுவார் என்று உத்தரவாதம்…

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை..!!

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ள பகுதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அறிக்கையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கும், பெயர் சேர்க்கப்பட்டதற்கும் தடை கோரி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. Source link

“இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை”- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்! |”Mentally They Are Very Fragile”: Harbhajan Singh Takes Swipe At Australia

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட்  நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது.பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “ இந்தியாவில் விளையாடி…

இலங்கை: போலீஸ் தாக்குதலில் ஒருவர் பலி- போராட்டங்கள் தொடர காரணம் என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி ராஜபக்ஷ ஆதரவாளர்கள், காலி முகத்திடலுக்குள் பிரவேசித்து, தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. Source link

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். Source link

“ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருக்காது என இந்தியன் வங்கி அறிவிப்பு!” – வாட்ஸ்அப் தகவல் உண்மையா? | “Indian Bank announces that Rs.2000 note will not be in circulation!” – Is WhatsApp information true?

கள்ளநோட்டு, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 2016 -ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் வந்ததாக தகவல்கள் பரவின. அத்துடன் 2000 ரூபாய் நோட்டு சார்ந்த பல வதந்திகளும் வந்தன.இந்தியன் வங்கிஅதனால் மக்கள் மத்தியில், 2000…

தாயின் கண்களை தானமாக வழங்கி நெகிழ வைத்த பார்வை மாற்றுத் திறனாளி

35 ஆண்டுகளாக வெளிச்சத்தையே பார்க்காத மாற்றுத்திறனாளி, அண்மையில் உயிரிழந்த தன்னுடைய தாயின் கண்களை தானமாக வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். ஒரு வயதிலேயே மூளைக்காய்ச்சல் காரணமாக தன்னுடைய பார்வையை இழந்த அசோக்குமார் தன்னைப் போல மற்றவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தன் தாயின் கண்களைத் தானமாக வழங்கியதாகக் கூறுகிறார். Source link

மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி…

தென்னாப்பிரிக்க அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. 157 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்க அணி ஆட்ட நேர முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.  தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலீசா ஹீலி மற்றும்…

பிப் 27: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

துபாய்க்குச் சென்ற காரைக்கால் பெண் நடனக் கலைஞர் இறப்பு – மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தினர் புகார் | karaikal woman dancer died in dubai her parents alleging mysterious death

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவருக்கு என்பவருக்கு நான்கு மகள்கள். நடனக் கலைஞர்களான இவர்கள் அனைவரும், உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடுவது வழக்கம். இரண்டாவது மகள் திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், சென்னையிலுள்ள தனியார் அமைப்பு மூலம் துபாய் அபுதாபியிலுள்ள ஒரு விடுதியில் தங்கி நடனமாடுவதற்கான வாய்ப்பு வந்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு குழந்தைகளை கணவருடன் விட்டுவிட்டு அபுதாபிக்குச் சென்ற அவர், அங்கேயே தங்கி விடுதியில்…

1 382 383 384 385 386 529