Browsing: செய்திகள்

ரூபா ஐபிஎஸ் vs ரோஹினி ஐஏஎஸ்: ரூபாவுக்கு ரூ.1 கோடி கேட்டு அவதூறு நோட்டீஸ்

கர்நாடகாவில் ரூபா ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ரோஹிணி IAS அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நடவடிக்கை பாய்ந்தும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் பெண் அதிகாரிகள் மோதல் முடிவுக்கு வருமா? Source link

பிப் 27, 28-ல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: பிப் 27.28-ல் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுசேரியில் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. Source link

“இந்தியாவிலேயே இது போன்ற மோசமான தேர்தல் எங்கும் நடக்கவில்லை!” – எடப்பாடி பழனிசாமி தாக்கு | Edappadi Palaniswamy slams dmk govt in erode east election campaign

கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி, கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்றும், ஏற்கெனவே கட்சியின் விதிகளின்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை முடிவுற்ற நிலையில், அ.தி.மு.க-வினரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

பிபிசி இந்தியா: செய்தியாளர்கள் அச்சமின்றி செய்தி வழங்கக் கூறிய பிபிசி தலைமை இயக்குநர்

படக்குறிப்பு, டிம் டேவி இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களிடம் அவர்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய உதவுவது தனது வேலை என்று கூறினார்4 மணி நேரங்களுக்கு முன்னர்பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது.பிபிசி ஊழியர்களின் துணிச்சலுக்கு…

உண்மைக்காதல் இதுதானா..! மருத்துவமனையில் நடந்த திருமணம்..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..

பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், கடற்கரை,  பண்ணை வீடு, ஆலயங்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது மருத்துவமனையில் திருமணம் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? ராஜஸ்தானில் இருக்கும் கோடா எம்பிஸ் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.திருமண ஏற்பாடுகள் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வந்தாலும், ஒரு சில ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடும். அப்படியொரு…

கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை

தூத்துக்குடி: சூரன்குடி கிராம உதவியாளர் நியமனத்தில் விதிமீறல் நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. நியமனங்கள் ரத்து செய்ய நேரிடும் என எச்சரித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதி தண்டபாணி ஒத்திவைத்தார். Source link

பஞ்சாப்: ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார்; ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது! | Punjab AAP MLA Amit Rattan Kotfatta Arrested In Bribery Case

பஞ்சாப் மாநிலம், பதிண்டா கிராமப்புற தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமித் ரத்தன் கோட்பட்டா. ரஷிம் கார்க் என்பவர் எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இவர் அரசு மானியமாக வழங்கும் ரூ. 25 லட்சம் பணத்தை வழங்குவதற்கு, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவில் உள்ள குடா கிராமத் தலைவரின் கணவர் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 அன்று உதவியாளர் ரஷிம் கார்க், 4 லட்சம் ரொக்கத்துடன் கைதுசெய்யப்பட்டார். ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித்…

ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்: மீண்டும் முற்றும் மோதல் – முன்னாள் கர்னல், ஆளுநரின் சர்ச்சை பேச்சு, பொங்கிய திமுக அமைச்சர்

கட்டுரை தகவல்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது குறித்த கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வைத்துவிடாதீர்கள் என ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஒருவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும் பா.ஜ.கவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்ரவரி 21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…

ஓவர் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கீங்களா..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

ஒரு மனிதர் எப்போதுமே தங்களது வேலை மற்றும் குடும்பத்திற்கு இடைப்பட்ட நேரத்தை சரியாக வைத்திருக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்று பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து வாழ்வை நிம்மதியாக வாழ்வதற்கு தான் ஸ்லோ லிவிங் எனப்படும் வாழ்வை மெதுவாக வாழும் ஒரு வழிமுறை பின்பற்றப்படுகிறது. Source link

TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிப்பு!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான TANCET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. Source link

1 384 385 386 387 388 529