Browsing: செய்திகள்

“பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் சமநீதியை வழங்கும்!” – கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் | Uniform Civil Code Will Offer Equal Justice To All Women, Says Kerala Governor Arif Mohammed Khan

இந்தியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு ஒரே மாதிரியான சட்டத்தின்படி தண்டனைகள் வழங்கப்பட்டாலும், திருமணம், விவாகரத்து, சொத்து, தத்தெடுப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு மதமும் தங்களுக்கான தனி சட்டங்களைப் பின்பற்றிவருகின்றன.பொது சிவில் சட்டம்தற்போது அதனை குறிவைத்து, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு முனைப்பு காட்டுகிறது. கடந்த டிசம்பரில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில்கூட, பா.ஜ.க எம்.பி கிரோடி லால் மீனா, பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இப்படியிருக்க,` தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு…

செளதி அரேபியா பணக்கார நாடாக உருவானது எப்படி?

அகீல் அப்பாஸ் ஜாஃப்ரிஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர், கராச்சி13 மார்ச் 2022புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 19 ஆம் நூற்றாண்டின் மதினாசெளதி அரேபியாவின் நிறுவன நாள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 1727ஆம் ஆண்டில் முகமது பின் செளத், முதல் செளதி அரசை நிறுவிய நாள் அது. இந்த கட்டுரையில் செளதி அரேபியா எப்படி, எந்த சூழ்நிலையில் உருவானது என்பதை தெரிந்துகொள்வோம்.இஸ்லாமிய உலகில் சமய அடிப்படையில் செளதி அரேபியா மிக முக்கியமான நாடாக…

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக துறைத் தலைவர்களுடன் தலைமை செயலர் தலைமையில் ஆலோசனை

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக துறைத் தலைவர்களுடன் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார். உழவர் நலத்துறை செயலாளர், துறை தலைவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கருத்துக்களை பெற தலைமைச்செயலர் அறிவுரை வழங்கினார்.  Source link

தஞ்சாவூர்: `முதல்வர் ஸ்டாலின் மனு வாங்கவில்லை’ – சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் | farmers protest that CM stalin did not met them

தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை முனியாண்டவர் கோயில் அருகே முதல்வர் செல்லும் போது மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர். தாங்கள் மனு கொடுக்கும் விபரத்தையும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் கார் நிற்கவில்லை மனுக்களும் வாங்கவில்லை. தஞ்சாவூர் நிகழ்ச்சியில் ஸ்டாலின்இதையடுத்து மனு வாங்காமல் போனதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட சிக்கல் – இந்தியாவின் பசுமை ஆற்றல் திட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Reutersஇரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா பசுமை ஆற்றல் பயன்பாட்டில் கோலோச்சி நிற்கும் என பல லட்சிய திட்டங்களை பிரதமர் மோதி அறிவித்திருந்தார்.அதாவது ‘நெட் ஜீரோ’ என்று சொல்லக்கூடிய பசுமைக் குடில் வாயுவில் மேலும் கார்பனை சேர்க்காத நிலையை 2070-ல் இந்தியா அடையும் என உறுதியளித்தார்.பசுமைக் குடில் வாயுக்களை வெளியேற்றுவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேபோல 2030ஆம் ஆண்டிற்குள் இந்தியா பாதியளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறியிருக்கும் என மோதி உறுதியளித்தார். மோதியின் இந்த…

ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சென்னை: ஓடும் ரயிலில் தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை விரைவு ரயிலில் கடந்த 9-ம் தேதி வடமாநில தொழிலாளி தாக்கப்பட்டார். தாக்குதல் வீடியோ காட்சி அடைப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Source link

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.4 என பதிவு! – அச்சத்தில் மக்கள் | Turkey hit by another 6.4 magnitude earthquake weeks after deadly tremors

பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதே நாளில் தொடர்ந்து மூன்று முறை துருக்கி, சிரியா உள்ளிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கத்தை அண்டை நாடுகள் வரை உணரமுடிந்தது. அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் இது வரை 46,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதை துருக்கியின் வரலாறு காணாத பேரிடர் என…

T20: அயர்லாந்தை ‘அயர்ச்சி’யில் ஆழ்த்திய இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா

பட மூலாதாரம், Getty Images3 மணி நேரங்களுக்கு முன்னர்அயர்லாந்துக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.அயர்லாந்துக்கு சோர்வை கொடுத்து, தனி ஆளாக களத்தில் அதிரடி காட்டியிருக்கிறார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. 56 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் விளாசினார்.இந்தியாவுக்கு வாழ்வா சாவா ஆட்டம்அயர்லாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்…

தாத்தா முதல் அத்தை வரை.. சினிமா குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. சாதித்துக் காட்டிய மூன்றாவது தலைமுறை!

ராஜேஷின் தந்தை அதாவது ஐஸ்வர்யாவின் தாத்தா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். படங்களும் தயாரித்திருக்கிறார். பெயர் அமர்நாத். மகாவரி மயலு, அமரசந்தேசம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தர்மேந்திராவின் அன்கீன் இந்தித் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவரது இளைய மகன்தான் ராஜேஷ். தந்தையைப் போல ராஜேஷும் நடிகரானார். நெலவங்கா, ரெண்டு ஜல்ல சீதா, க்ரிஷ் கர்னாட் பிரதான வேடத்தில் நடித்த ஆனந்த பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1991 இல் மம்முட்டி நடிப்பில் வெளியான அனஸ்வரம் படத்தில்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்திய அணி

இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். மேலும் 3வது டெஸ்ட் போட்டியை வென்றால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும். Source link

1 385 386 387 388 389 529