Browsing: செய்திகள்

ஈமு கோழி மோசடி: ஈரோடு சகோதரர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.5 கோடி அபராதம் | Coimbatore court order on Emu scam

அதற்கான ஷெட் அமைத்து தீவனமும் கொடுப்போம். இதற்கு பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.6,000 வீதம் இரண்டு ஆண்டுகளும், போனஸாக  ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு பிறகு கோழிகளை பெற்றுக் கொண்டு முதலீட்டு தொகையை திருப்பிக் கொடுத்துவிடுவோம்.” என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதேபோல விஐபி உள்பட 3 திட்டங்களை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி கோவை, திருப்பூர், கேரளாவைச் சேர்ந்த சுமார் 300 பேர் ரூ.5.65 கோடி முதலீடு செய்துள்ளனர். Source link

ரவீந்திர ஜடேஜாவின் 10 விக்கெட் அறுவடையும் ஆஸ்திரேலிய அணியின் அதலபாதாள வீழ்ச்சியும்

ரவீந்திர ஜடேஜாவின் 10 விக்கெட் அறுவடையும் ஆஸ்திரேலிய அணியின் அதலபாதாள வீழ்ச்சியும்முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்ட நாயகனாக ஆனார். Source link

தஞ்சை அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

தஞ்சை: தஞ்சை திருக்காட்டுபள்ளி அருகே ஒன்பதுவேலியில் உள்ள குடமுருட்டி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். சிறுமிகள் பிரித்திகா(14),குணசுந்திரி(16)ஆற்றில் குளித்த போது மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலத்தை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. Source link

திருநள்ளாறு: தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஶ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர்; பக்தர்கள் தரிசனம்! |news about Tirunallar Sri Saneeswara Bhagwan Temple maha shivaratri celebration

முன்னதாக நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிராணம்பிகை அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். மேலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்விக்கப்பட்டது.தங்க ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர மற்றும் ஸ்ரீ பிராணாம்பிகை அம்பாள் வீதி உலா…

நடிகர் மயில்சாமி காலமானார்: மிமிக்ரி, காமெடி, மேடை நாடகம் என பல முகம் கொண்ட ஆளுமை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைநடிகர் மயில்சாமி காலமானார்: மிமிக்ரி, காமெடி, மேடை நாடகம் என பல முகம் கொண்ட ஆளுமை6 நிமிடங்களுக்கு முன்னர்சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று இரவு சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மயில்சாமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக மயில்சாமி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.…

மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன்  ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காலை பங்கேற்க இருந்த கலந்துரையாடல்  நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கோவையில் இருந்து குன்னூருக்கு  ஹெலிகாப்டர் பறக்க இயலாது என பாதுகாப்பு அதிகாரிகள் தகவல். மதியம் 12.15 மணிக்கு ராணுவ விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார். Source link

`பள்ளிக் கல்லூரி மாணவர்களே டார்கெட்!’ – நரிக்குடி அருகே 30 கிலோ கஞ்சா பறிமுதல்… 8 பேர் கைது | 30 kilo ganja seized by the police near narikudi of virudhunagar district

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே நேர்த்தியாயிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக அ.முக்குளம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அ.முக்குளம் காவல் நிலைய போலீஸார் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அ.முக்குளம் அருகேயுள்ள நேர்த்தியாயிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (வயது 24) என்பவர் காரில் சுமார் 30 கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 30 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், மனோகரனை காவல் நிலையம்…

அதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர்அதானி – பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ். உலகம்…

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். Source link

புற்றுநோய் பாதிப்பு; அதுவரை அறியாத வெளிநாட்டு மொழி உச்சரிப்பில் பேசிய நோயாளி!

மோசமான நோயால் ஒருவர் பாதிக்கப்படுகையில், அவர் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்து, வெறுப்பு, எரிச்சல், கோபம் என பல்வேறு குணங்களை வெளிப்படுத்துவதுண்டு. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயது நபர் ஒருவர் தனக்குச் சற்றும் பரிச்சயமில்லாத வேறொரு மொழியைப் பேசியுள்ளார்.புராஸ்டேட் புற்றுநோய் !அமெரிக்காவின் வட கரோலினா பகுதியில் வசித்து வரும் 50 வயது நபர், புராஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கேன்சரால் பாதிக்கப்பட்ட இவர், அயர்லாந்து மொழியைச் சரளமாகப் பேசியிருக்கிறார்.இவரது குடும்பம் அயர்லாந்தில் இல்லை. அந்த மொழி குறித்து…

1 386 387 388 389 390 529