Browsing: செய்திகள்

வாக்கிங் சென்ற இளம்பெண்ணின் கண்ணீர் வீடியோ… கைதான டான்ஸ் மாஸ்டர்! – என்ன நடந்தது? | police arrested a dance master who sexually harassed a young woman in chennai

அந்த வீடியோவை டி.ஜி.பி-யின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சிலர், பெண்களுக்கு சென்னையில் பாதுகாப்பில்லையா என்ற கேள்வியையும் முன்வைத்ததோடு, சம்பந்தப்பட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அந்த நபர் குறித்து விசாரிக்க பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த தகவலின்படி சில்மிஷ நபரை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தேடுதல் வேட்டையில் பாலியல் தொல்லை கொடுத்த…

செந்தில் பாலாஜி வழக்கு: நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி – அடுத்தது என்ன?

15 ஜூன் 2023, 05:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)நீதிமன்றக் காவலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.இதையடுத்து அவர் தொடர்பான மேலும் இரண்டு மனுக்கள் விசாரிக்கப்பட இருக்கின்றன.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் வழங்கக்கோரி அளிக்கப்பட்டிருக்கும்…

‘செந்தில் பாலாஜி விரைவில் குணமடைய வேண்டும்’

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.அப்போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியுவில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்குஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் மூன்று முக்கியமான குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிசிச்சை…

`செந்தில் பாலாஜி மட்டும் ஸ்பெஷலா..?’ – `சந்தேகமென்றால் பரிசோதியுங்கள்’ – கோர்ட்டில் காரசார விவாதம்! | heated debate busted between minister senthil balaji advocate and enforcement directorate advocate

தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தனது வாதத்தைத் தொடங்கினார். “செந்தில் பாலாஜியிடம் கைதுக்கான காரணம் குறித்த நோட்டீஸ் மற்றும் சம்மன் வ்பழங்கப்பட்டபோது அதை அவர் வாங்கவில்லை. அவர் மனைவி மற்றும் சகோதரரை தொலைபேசியில் அழைத்தோம். குறுஞ்செய்தி அனுப்பினோம். இவை எதற்குமே அவர்கள் பதிலளிக்காத நிலையில், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தோம். எங்கள் அழைப்பை ஏற்காமல், நோட்டீஸை வாங்காமல் சட்ட விரோத கைது நடவடிக்கை என்று சொல்வது நியாயமா?” என்று வாதிட்டார். PMLA  எனப்படும் பண மோசடி தடுப்புச் சட்டம் குறித்த முக்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நேற்று…

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – நேற்று இரவு முதல் இப்போதுவரை நடந்தது என்ன?

56 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன. ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை:…

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை…

புது பைக்கை கங்கையில் நீராட்டிய சிறுவன்… திடீரென ஆற்றுக்குள் இழுத்துச்சென்ற முதலை – என்ன நடந்தது? | Crocodile That Killed Teen Pulled Out Of Water, Beaten To Death

முதலையை அங்கித் குமார் உறவினர்கள் சேர்ந்து அடித்து கொலைசெய்வது போன்ற வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியிருக்கிறது. இது குறித்து அங்கித் குமாரின் தாத்தா சகல் தீப், “நாங்கள் புதிய பைக் ஒன்று வாங்கி இருந்தோம். அதனை கங்கை ஆற்றில் நிராட வைத்துவிட்டு, பூஜைக்காக கங்கை புனித நீர் எடுத்துச்செல்ல வந்தோம்.ஆனால் ஆற்றில் அங்கித்தை முதலை கடித்துக்கொன்றுவிட்டது. எனவே முதலையை வெளியில் இழுத்து அடித்துக்கொன்றோம்” என்று குறிப்பிட்டார். முதலையை அடித்து கொன்றது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை…

 "பிரதமர் மோதியின் மௌனம் வேதனையை மேலும் அதிகரிக்கிறது" – சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஜுன் 15 வரை அவர்கள் காத்திருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விஷயத்தில் பிரதமர் எந்த கருத்தையும் தெரிவிக்காதது அவர்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். Source link

செருப்புகளுக்கிடையே மறைந்திருக்கும் கத்திரிக்காய் டிசைன்.. கண்டுபிடிக்க முடிகிறதா?

ஒளியியல் மாயைகள் நம் மனதைக் கவரும் வழிகளைக் கொண்டுள்ளன. அவைகள் நமது உணர்வை சவால் செய்கின்றன, மேலும் நாம் பார்ப்பதைக் கேள்வி கேட்கவும் வைக்கின்றன. அவை புதிரானதாகவும் இருக்கலாம்.இதுபோன்ற ஆப்டிகல் இல்யூசன் பல உள்ளன. நீங்கள் அந்த விஷயங்களை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்த உங்கள் கருத்தை அது மாற்றும், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வெறும் 11 வினாடிகளில் ஒரு சிக்கலான படத்திற்குள் மறைக்கப்பட்ட கத்திரிக்காய் டிசைனை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். இந்த…

"தலைமைச் செயலகத்திலும் ரெய்டு நடத்தி, மிரட்ட விரும்புகிறார்களா?"- முதல்வர் ஸ்டாலின் கொதிப்பு

கடந்த மே மாதம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து இன்றைய தினம் அமலாக்கத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை, கரூர் இல்லங்களிலும், தலைமைச் செயலகத்தில் அவரின் சேம்பரிலும் சோதனை நடத்திவருகிறது. இதற்கு தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.செந்தில் பாலாஜி இல்லத்தில் ரெய்டுஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தன் வசமிருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள்…

1 333 334 335 336 337 530