Browsing: செய்திகள்

`10,000 வருடங்கள் பழைமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்!' – வடலூரில் ஆளுநர் ரவி பேச்சு

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். மாலை வடலூர் அருகில் இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.வள்ளலார் ஜெயந்தி விழா10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின்…

MQ-9B ரக ஆளில்லா விமானம்: பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது ஏன்?

பட மூலாதாரம், WWW.GA-ASI.COMபடக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம்கட்டுரை தகவல்பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக…

Tamil Live Breaking News | மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் இதோ!

21 Jun 2023 14:10 (IST)மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:- சென்னை- 61 காஞ்சிபுரம்- 31, திருவள்ளூர் – 46 கோவை – 78,மதுரை – 125,சேலம் – 59,திருச்சி – 100     21 Jun 2023 12:55 (IST)ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்புமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி முதல்…

மாஞ்சோலை: `3 இட்லிகளுக்காக நடந்த போராட்டம்!'; அறிந்திடாத கதைகள்|1349/2 எனும் நான்|பகுதி-15

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பருகும் பானம் தேநீர். ஆனால் செடியிலிருந்து பறித்த தேயிலையை அப்படியே வெந்நீரில் போட்டு காய்ச்சி அருந்தினால் அதன் சுவையை முழுமையாக உணரமுடியாது. பதப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டங்களைத் தாண்டிய பின்னர்தான் அவை தேயிலைத்தூளாக மாறும்.தேயிலை கொழுந்துதரமான தூள் கிடைக்க தேயிலை பறிக்கும் இடத்திலேயே தொழிற்சாலை இருப்பது அவசியம். அதனால் 1936ல் மாஞ்சோலையிலும், 1952ல் நாலுமுக்கிலும் தேயிலைத் தொழிற்சாலைகளை கம்பெனி உருவாக்கியது. முழுக்க ஆர்கானிக் முறையில் தேயிலை உற்பத்திசெய்ய வேண்டி ஊத்து எஸ்டேட்டில் 1988ஆம்…

டைட்டானிக் கப்பலை தேடி சுற்றுலா பயணம் – எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images7 மணி நேரங்களுக்கு முன்னர்அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ’டைட்டானிக் கப்பலை’ காண்பதற்காக, ஆழ்கடலில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் காணாமல் போயிருக்கும் சம்பவம் உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேருடன் கிளம்பிய ’டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஜூன் 19ஆம் தேதி ஆழ்கடலுக்குள் காணாமல் போயிருக்கிறது.இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 110 ஆண்டுகளுக்கு…

செந்தில் பாலாஜி கைது; ED-க்கு நோட்டீஸ் அனுப்பிய மாநில மனித உரிமைகள் ஆணையம்! | State human rights commission sent notice to enforcement directorate regarding the arrest of senthil balaji

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் போக்குவரத்துத்துறையில் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பாக, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், செந்தில் பாலாஜியைக் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த செந்தில் பாலாஜியை உடனடியாக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். Senthil Balaji: அமைச்சர் செந்தில்…

டைட்டானிக் சுற்றுலா: நீர்மூழ்கியில் கடலுக்குள் போன 5 பேரின் கதி என்ன? – முழு விவரம்

பட மூலாதாரம், OCEANGATEகட்டுரை தகவல்ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் ஆவல் விபரீதத்தில் முடிந்திருக்கிறது. 5 பேருடன் ஆழ்கடலுக்குள் சென்ற சிறிய சுற்றுலா நீர்மூழ்கி திடீரென காணாமல் போயிருக்கிறது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படையும், தனியார் நிறுவனங்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. நீர்மூழ்கியில் 3 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதால், 5 பேரையும் விரைந்து மீட்க வேண்டி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணாமல் போன…

சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தகவல்

20 Jun 2023 07:57 (IST)வேலூரில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்…வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்படும். 20 Jun 2023 07:45 (IST)எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைதுராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி, ஜேசுராஜா, ரூபன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதாகியதால் காற்றின் வேகம்…

மதக்கலவரங்களில் இறந்த சிறுபான்மை மக்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! – பாஜக-வைச் சாடிய சித்தராமையா! | Families of communal violence victims get ₹25 lakh in Karnataka

கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தபின், பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்துத்துவா கொள்கை அடிப்படையிலான, மதமாற்ற தடைச்சட்டம் ரத்து, பள்ளிப் பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர், சாவர்க்கர் உள்ளிட்ட வலதுசாரி சிந்தாந்தம் தொடர்புடையவர்களின் பாடங்கள் ‘கட்’ என, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பும் வகையில், பல அதிரடி ஆட்டங்களை நிகழ்த்தி வருகிறது காங்கிரஸ் அரசு.இப்படியான நிலையில், இன்று மதியம், மதக்கலவரங்களில் மரணித்த இஸ்லாமிய மக்களுக்கு காங்கிரஸ் அரசு, தலா ரூ.25 லட்சம் நிவாரணம்…

1 330 331 332 333 334 530