Browsing: செய்திகள்

அமெரிக்க அதிபரை சந்தித்த நரேந்திர மோதி இரு நாடுகளின் நட்புறவு குறித்து என்ன பேசினார்?

பட மூலாதாரம், pmo22 ஜூன் 2023, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய கட்டமாக அவர், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ  இல்லமான வெள்ளை மாளிகைக்கு இன்று சென்றார். அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். அத்துடன் மோதிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஹிந்தி திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன.வெள்ளை மாளிகையில் ஒலித்த…

Tamil Live Breaking News | சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…

22 Jun 2023 19:43 (IST)வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி…அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 22 Jun 2023 19:33 (IST)சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலில் தீ விபத்து…சென்னையிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அச்சமடைந்த பயணிகள் ரயிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். #BREAKING சென்னை: ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து#Chennai…

செந்தில் பாலாஜி: அனல்பறந்த விவாதம்… அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்! | Madras High Court adjourned DMK minister Senthil Balaji related habeas corpus case

இத்தகைய சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. தொடக்கத்திலேயே, தாங்கள்தான் முதலில் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். பின்னர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். சட்டபூர்வ கைதாக இருந்தால், ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி…

கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்

கடும் வறட்சி- வெளியே தெரியவந்த 16ஆம் நூற்றாண்டு தேவாலயம்மெக்சிகோவில் அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் தற்போது கடும் வறட்சி காரணமாக வெளியே தெரிய தொடங்கியுள்ளது.டெம்பிள் ஆஃப் கியூச்சுலா என்று அழைக்கப்படும் இந்த தேவாலயம் கடந்த 1960ஆம் ஆண்டு அணை கட்டும்போது நீருக்குள் மூழ்கியது. அதன் பின்னர் அதன் மேல்புறம் மட்டும் அவ்வப்போது வெளியே தெரியும். தற்போது கடும் வறட்சி காரணமாக தண்ணீர் வற்றி முழு தேவாலயமும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது (…

உலகக்கோப்பை தகுதிச் சுற்று : 1 விக். வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது ஸ்காட்லாந்து

152 ரன்களில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணி நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது Source link

`10,000 வருடங்கள் பழைமையான சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்!' – வடலூரில் ஆளுநர் ரவி பேச்சு

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என் ரவி கலந்துகொண்டார். மாலை வடலூர் அருகில் இருக்கும் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வது மகிழ்ச்சி.வள்ளலார் ஜெயந்தி விழா10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின்…

MQ-9B ரக ஆளில்லா விமானம்: பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தில் முக்கிய இடம்பிடித்துள்ளது ஏன்?

பட மூலாதாரம், WWW.GA-ASI.COMபடக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம்கட்டுரை தகவல்பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக…

Tamil Live Breaking News | மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் இதோ!

21 Jun 2023 14:10 (IST)மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் பின்வருமாறு:- சென்னை- 61 காஞ்சிபுரம்- 31, திருவள்ளூர் – 46 கோவை – 78,மதுரை – 125,சேலம் – 59,திருச்சி – 100     21 Jun 2023 12:55 (IST)ஜூலை 3 முதல் வகுப்புகள் தொடக்கம் : உயர்கல்வித்துறை அறிவிப்புமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மூன்றாம் தேதி முதல்…

மாஞ்சோலை: `3 இட்லிகளுக்காக நடந்த போராட்டம்!'; அறிந்திடாத கதைகள்|1349/2 எனும் நான்|பகுதி-15

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பருகும் பானம் தேநீர். ஆனால் செடியிலிருந்து பறித்த தேயிலையை அப்படியே வெந்நீரில் போட்டு காய்ச்சி அருந்தினால் அதன் சுவையை முழுமையாக உணரமுடியாது. பதப்படுத்துதல் உள்ளிட்ட பல கட்டங்களைத் தாண்டிய பின்னர்தான் அவை தேயிலைத்தூளாக மாறும்.தேயிலை கொழுந்துதரமான தூள் கிடைக்க தேயிலை பறிக்கும் இடத்திலேயே தொழிற்சாலை இருப்பது அவசியம். அதனால் 1936ல் மாஞ்சோலையிலும், 1952ல் நாலுமுக்கிலும் தேயிலைத் தொழிற்சாலைகளை கம்பெனி உருவாக்கியது. முழுக்க ஆர்கானிக் முறையில் தேயிலை உற்பத்திசெய்ய வேண்டி ஊத்து எஸ்டேட்டில் 1988ஆம்…

டைட்டானிக் கப்பலை தேடி சுற்றுலா பயணம் – எப்போது, யாரால் தொடங்கப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images7 மணி நேரங்களுக்கு முன்னர்அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ’டைட்டானிக் கப்பலை’ காண்பதற்காக, ஆழ்கடலில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் காணாமல் போயிருக்கும் சம்பவம் உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேருடன் கிளம்பிய ’டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஜூன் 19ஆம் தேதி ஆழ்கடலுக்குள் காணாமல் போயிருக்கிறது.இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 110 ஆண்டுகளுக்கு…

1 330 331 332 333 334 531