Browsing: செய்திகள்

2024 Thanjavur Rewind: பொங்கி வரும் காவேரி டு பெரியகோவில் கோபூஜை | Photo Album

தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஆயிரக்கணக்கான கிலோவிலான மலர்கள் கொண்டு அலங்காரம்.குவைத் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தஞ்சாவூர் மாவட்டம் ஆதனூர் பகுதியைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய் என்ற இளைஞரின் நல்லடக்கம்.தஞ்சாவூர், பிள்ளையார்பட்டியில் தமிழக அரசு சார்பில், டெல்டாவில் முதல்முறை இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக உருவாக்கப்பட்ட டைடல் பார்க்மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழாவுக்காக மின்னொளியில் ஜொலிக்கும் தஞ்சை பெரிய கோவில்.தி.மு.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அ.ம.மு.க…

ஸ்பேடெக்ஸ்: இஸ்ரோ திட்டம் என்ன? இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இணையுமா?

பட மூலாதாரம், ISROபடக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் இரண்டு சிறிய விண்கலங்களை இந்தியா அனுப்பியுள்ளது30 டிசம்பர் 2024, 13:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்”ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ரக ராக்கெட் இன்று (டிசம்பர் 30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இந்த ராக்கெட் இரண்டு (SpaDeX) விண்கலங்களையும் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது”, என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.’ஸ்பேடெக்ஸ்’ என்பது Space Docking Experiment (விண்வெளியில் விண்கலன்களை…

திருச்சி: ‘தூதா விடுகிறீர்கள்; இனி மன்னிப்பு இல்லை’ – சீமானுக்கு எதிராக டி.ஐ.ஜி வருண்குமார் காட்டம் / Article about police varun kumar and seeman issue!

திருச்சி எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசி வருவதாக, வருண்குமார் தரப்பு குற்றம்சாட்டியது. சமீபத்தில் கூட, காவல்துறை மாநாட்டில், ‘ நாம் தமிழர் கட்சி தடை செய்யப்பட வேண்டிய இயக்கம்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றி வந்த வருண்குமாருக்கு, திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.…

கார்ட்டர்புரி: ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்த போது இந்த கிராமத்திற்குச் சென்றது ஏன்?

பட மூலாதாரம், FACEBOOK/USEMBASSY INDIAபடக்குறிப்பு, ஜனவரி 3, 1978 அன்று ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வருகை தந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் அவரது மனைவி ரோசலின் கார்ட்டர்கட்டுரை தகவல்”கார்ட்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போது, ​​அவருக்கு ஹரியான்வி தலைப்பாகை (ஹரியானா மக்களின் பாரம்பரிய மிக்க தலைப்பாகை) அணிவிக்கப்பட்டது. அவரது மனைவிக்கு முக்காடு மற்றும் பர்தா வழங்கப்பட்டது.”குருகிராமில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்ட்டர்புரி கிராமத்தில் வசிப்பவர்கள், இதுபோன்ற நினைவுகளை உங்களிடம்…

Rohit Sharma: “நானே என் மீது அதிருப்தியில் இருக்கிறேன்" – ரோஹித் சர்மா வேதனை

பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன்மூலம் இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்திருக்கிறது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பும் குறைந்திருக்கிறது. இந்நிலையில், இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தன் மீதே தான் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்தார்Rohitபோட்டிக்குப் பிறகு பேசிய ரோஹித், “இந்தத் தோல்வி ஏமாற்றத்தைத்தான் கொடுக்கிறது. நாங்களால் கடைசி வரை போராட நினைத்தோம். ஆனால்,…

ஜிம்மி கார்டர்: நோபல் பரிசு வென்ற அமெரிக்க முன்னாள் அதிபர் 100வது வயதில் காலமானார்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஜிம்மி கார்டர்36 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100.கார்டரின் இறப்பை அவரது அறக்கட்டளையான கார்டர் சென்டர் உறுதிப்படுத்தியுள்ளது.”ஜார்ஜியாவில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினர் சூழ்ந்திருக்க கார்டர் அமைதியாகக் காலமானார்” என கார்டர் சென்டர் தெரிவித்துள்ளது.”எனது தந்தை ஒரு ஹீரோ. எனக்கு மட்டுமல்ல அமைதி, மனித உரிமை, தன்னலமற்ற அன்பு ஆகியவற்றை நம்புவர்களுக்கு அவர் ஒரு ஹீரோ” என ஜிம்மி கார்டரின் மகன் சிப் கார்டர்…

Indonesia: நீல நிற கண்களுடன் பிறக்கும் பட்டன் பழங்குடியினர் – அறிவியல் பின்னணி என்ன? | Science Behind the Blue Eyes of Indonesia buton Tribe

Indonesia: உலகம் முழுவதிலும் உள்ள காடுகளிலும் மலைகளிலும் கடலோரங்களிலும் இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்கள் உள்ளனர். ஒவ்வொரு பழங்குடி மக்களும் அவர்கள் வாழும் சூழலைப் பொருத்து வித்தியாசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர். பல்லாயிரம் ஆண்டுகலாக ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையை பின்பற்றும் சில பழங்குடியினர் தனித்துவமாக உடலமைப்பைப் பெற்றிருக்கின்றனர். அப்படி இந்தோனேசியாவின் தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியத்தில் வசிக்கும் பட்டன் பழங்குடி மக்கள் தனித்துவமான நீல நிறக் கண்களைப் பெற்றிருக்கின்றனர். பொதுவாக மனிதர்களின் கருவிழி எனப்படும் ஐரிஸின் நிறம்…

டாப்12 புகைப்படங்கள்-2024: உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்களின் பட்டியல்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர்கட்டுரை தகவல்டஹிடி தீவில் அலைகளில் சவாரி செய்யும் சர்ஃபர் ஒருவரின் வியத்தகு புகைப்படத்தில் இருந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த படுகொலை முயற்சியில் உயிர் பிழைத்த சிறிது நேரத்திலேயே எடுக்கப்பட்ட புகைப்படம் வரை கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க 12 படங்களின் தொகுப்பு இது.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவில் சூரிய கிரகணம்அமெரிக்காவின்…

“கேரளா அரசுக்கு வாழ்த்துகள்..” ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்ற கவர்னர் ஆரிப் முஹம்மதுகான்! | Kerala Governor Arif Mohammad Khan leaves Rajbhavan!

கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் ராஜேந்திர அர்லேகர் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் இன்று ராஜ்பவனில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அவரை வழியனுப்புவதற்காக கேரள மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் ராஜ்பவனுக்கு சென்றிருந்தனர். முதல்வர் பினராயி விஜயனோ, அமைச்சர்களோ கவர்னரை வழியனுப்ப ராஜ்பவனுக்குச் செல்லவில்லை. கேரள கவர்னராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்த ஆரிப் முஹம்மதுகான் சி.பி.எம் ஆட்சிக்கு…

south korea plane crash: தென் கொரியா விமான விபத்து 85 பேர் உயிரிழப்பு- விபத்து ஏற்பட்டது எப்படி? எதனால்?

பட மூலாதாரம், Reuters29 டிசம்பர் 2024, 01:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட…

1 277 278 279 280 281 531