Browsing: செய்திகள்

“உடலுக்கு நன்மை தரக்கூடிய 100 வகை உணவு” – களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி |Aval vikatan Samayal Super star Event at Tanjore

பின்னர் பேசிய செஃப் தீனா, “நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக்கூடாது” என கோரிக்கை வைத்தார். இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். தாங்கள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, ஒவ்வொருவராக சென்று அந்த உணவை டேஸ்ட் செய்தார். கவிதா என்பவர் மட்டும் 21 வகையான உணவுகளுடன் போட்டியில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார். சிறு…

ராபர்ட் டி நொபிலி: மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முகலாயப் பேரரசர் அக்பரை, 1580இல் ஐரோப்பிய ஜெசுவிட்கள் சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியம்கட்டுரை தகவல்மிஷினரிகளின் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர் மனு பிள்ளை எழுதியிருக்கும் புதிய புத்தகமான ‘Gods, Guns and Missionaries’ பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.வரலாற்றாசிரியரான மனு பிள்ளையின் முந்தைய புத்தகங்களான The Ivory Throne: Chronicles of the House of Travancore, Rebel Sultans: The Deccan from Khilji to Shivaji, False…

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை!’- உறவினர்கள் எழுப்பும் கேள்விகள் / In Vikravandi, relatives raised suspicions over the alleged death of a child who fell into the septic tank

கழிவறைக்குச் சென்ற குழந்தை வராததால், அந்த ஆசிரியை குழந்தையை தேடிப் போனார். கழிவறையில் குழந்தை இல்லாததால் அதை சுற்றி தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை அதற்குள் கிடந்ததால், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அதேசமயம், “குழந்தையை காணவில்லை என்றால் உடனே தேடிப்பார்க்க வேண்டும்தானே ? ஆசிரியர்கள் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பார்கள் ? அதேபோல குழந்தையை காணவில்லை என்று பெற்றோருக்கு…

நாய்க்கடி: ரேபிஸ் நோய்க்கு தமிழகத்தில் இரு மடங்கு மக்கள் பலி – ஆபத்து அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்3 ஜனவரி 2025, 10:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.ரேபிஸ் நோய்…

நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா… தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!

நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் .மஞ்சூர் ஐயப்பன் கோயில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து ஐயப்பனை…

லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – பெண்களுக்கு உதவுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள், புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்லண்டனைச் சேர்ந்த அலெக்சான்டர் பெர்ரியின் நிறுவனம் தயாரிக்கும் மென்மையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கடற்பாசியால் செய்யப்பட்ட இந்த உள்ளாடைகள் உடல்ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்கும் பெண்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.”இது உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் உருவான ஆடை. பயோகெமிஸ்ட்ரி படித்திருந்தாலும் எனக்கு ஃபேஷன் துறை மீது…

”எனக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது!” – சொல்கிறார் கார்த்தி சிதம்பரம் – karti chidambaram interview!

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தற்போது நடைபெறும் விசாரணைகளை கடந்து,சமுதாய விழிப்புணர்வு வேண்டும். பெண்களை சரிசமமாக பார்க்க வேண்டும். பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். சென்னை அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் நடந்த சம்பவங்களுங்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். போராடுவதற்கும், துண்டு பிரசுரங்கள் அளிப்பதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் . மாறாக, அனுமதி மறுக்கக்கூடாது. அண்ணா…

வானியல் அதிசயம்: 2025ஆம் ஆண்டின் சிறந்த எரிகல் பொழிவை எங்கு, எப்போது பார்க்கலாம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாசாவின் கூற்றுப்படி, சிறந்த சூழலில் ஒரு மணி நேரத்திற்கு 120 “பிரகாசமான ஃபயர்பால் எரிகற்கள்” வரை காண முடியும்2 ஜனவரி 2025, 03:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்எரிகல் விழும்போது பார்க்க நேர்ந்தால், அந்த சமயத்தில் நாம் எதை நினைக்கிறோமோ அது நிறைவேறும் என்பது பழங்கால நம்பிக்கை. இந்த மூடநம்பிக்கையை நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, வானியல் நிகழ்வுகளைப் பார்ப்பது ஒரு அதிர்ஷ்டம்தான்.குவாட்ரான்டிட்ஸ் (Quadrantids) என்னும் 2025 ஆம்…

“சிதிலமடைந்த 10,000 பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் என்ற வாக்குறுதி என்ன ஆனது?” – அண்ணாமலை கேள்வி | TN BJP chief annamalai question DMK in issue about govt schools

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தனியார் வசமாகப்போவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதும், தி.மு.க அரசு அப்படியெதுவுமில்லை என்று கூறுவதும் அரசியில் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க அரசிடம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.இது குறித்து, எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “தமிழகத்தில், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இறுதியில் கோபாலபுரம் குடும்பம் வரை, தனியார் பள்ளிகள் நடத்தி வருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்த…

மோதி – டிரம்ப் உறவு எப்படி இருக்கப் போகிறது? 2025இல் இந்தியா சந்திக்கவுள்ள 6 சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்கட்டுரை தகவல்எழுதியவர், அபினவ் கோயல்பதவி, பிபிசி செய்தியாளர்2 ஜனவரி 2025, 09:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர், அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம், அமெரிக்காவில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மற்றும் கொந்தளிப்பில் மூழ்கியுள்ள மத்திய கிழக்கு நாடுகள். இந்தியாவுக்கு 2025ஆம் ஆண்டு இந்தப் பிரச்னைகள் கொண்டு வரப்போகும் சவால்களைத் தீர்ப்பது எளிதானது…

1 275 276 277 278 279 531