Browsing: ஆரோக்கியம் | Health

Women சின்ன விஷயத்துக்கு கூட அழுது Emotional-ஆக காரணம்? – Psychologist Aisha Explains | Emotions – psychologist aisha talks about anxiety depression

Published:27 May 2023 10 AMUpdated:27 May 2023 10 AMHere in this video psychologist aisha answers questions asked about social media usage, procrastination, anxiety, being a workaholic and much more. she talks about why women are more emotional than men and who women prefer late marriage now a days. Source link

இந்த Face Pack Use பண்ணா 15 Mins-ல Tan Remove ஆகிடும்! – Spicy Samayals Sri Priya | Glowing Skin – spicy samayals youtuber sri priya shares home remdies for skin and hair

Published:26 May 2023 1 PMUpdated:26 May 2023 1 PMHere in this video youtuber sripriya from spicy samayals shares a homemade hair conditioner recipe for silky & shiny hair. She also gives a wonderful home remedy to get rid of tan instantly and get glowing skin. Source link

சீனாவில் பரவும் புதியவகை கொரோனா… `மறுபடியும் மொதல்லேருந்தா…’- அச்சத்தில் உலக நாடுகள்! |New type of Corona will spread in China

சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும் எனவும் அப்போது ஒரு வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு புதிய கோவிட் தடுப்பூசிகளை சீனா விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.கடந்த மே 22-ம் தேதி சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், சுவாச நோய்க்கான சீன…

தள்ளிப்போன பள்ளித்திறப்பு: குழந்தைகளுக்கு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமா வெயில்? மருத்துவ விளக்கம்!

கோடை வெயில் கொளுத்துவதால், தமிழகத்தில் பள்ளித் திறப்பை தமிழக அரசு தள்ளி வைத்துள்ளது. குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வெயிலால் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் | மாதிரிப்படம்நீடிக்கும் வெயிலின் தாக்கம்!தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று, தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது. எனினும், கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் நீடிப்பதால், அது குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும். எனவே, பள்ளிகள்…

Doctor Vikatan: அடிக்கடி பாதிக்கும் ஆஸ்துமா; உடனடி நிவாரணம் தரும் நரம்பு ஊசி… பாதுகாப்பானதா? | Doctor Vikatan: Is is safe Immediate Relief Intravenous injection for asthma?

தீவிரம் குறைந்ததும் மறுபடி இன்ஹேலர் பயன்படுத்த அறிவுறுத்துவோம். உடனடி நிவாரணம் கிடைக்கிறது என்பதற்காக நரம்பில் செலுத்தும் ஊசி மருந்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. அதில் செலுத்தப்படும் மருந்தின் வீரியம் அதிகமாக இருக்கும். நேரடியாக ரத்தத்தில் செலுத்தப்படுவதால் பாதிப்புகளும் அதிகமிருக்கும். நோயாளி அடிக்கடி மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்ப்பது, அவசர சிகிச்சைக்கு வருவதைத் தவிர்ப்பது, இயல்பான வாழ்க்கையை வாழச் செய்வது… இவைதான் ஆஸ்துமா சிகிச்சையின் நோக்கங்கள். அந்த வகையில் நரம்புவழி ஊசி மருந்துகள் பாதுகாப்பானவை அல்ல, இன்ஹேலர்தான் பாதுகாப்பானது.உங்கள் கேள்விகளை கமென்ட்…

சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாப்பது எப்படி? மருத்துவ விளக்கம் | How to protect eyes from sunlight?

கோடைக்காலத்தில் சூரியன் நம் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தாலும், சூரிய ஒளிக்கதிர்கள் நம் கண்களை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.சூரிய ஒளியானது கண்களை பாதிக்குமா… என்னென்ன பிரச்னைகளை உண்டாக்கும்; தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? இது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் ஸ்ரீனிவாச ராவ்.ஸ்ரீனிவாச ராவ் | கண் மருத்துவர் சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக்கதிர்களான UV-A மற்றும் UV-B இரண்டும், சருமத்தில் ஊடுருவி…

உயிரை பறித்த ஜாம்பி மருந்து… முதன்முறையாக இங்கிலாந்தில் பதிவான இறப்பு! |First UK man death related to zombie drug

இங்கிலாந்தில் முதன்முறையாக 43 வயதுடைய ஒருவர், ஜாம்பி மருந்தால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கார்ல் வார்பர்டன். இவர், மே 2022 அன்று தன்னுடைய வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் இறப்புக்கான காரணம், சட்ட விரோத மருந்துகளைப் பயன்படுத்தியது எனத் தெரியவந்தது. அவருடைய உடலைப் பரிசோதனை செய்ததில், ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கோகோயின், அத்துடன் ஸைலாஸைன் (xylazine) போன்றவை கலந்திருப்பது தெரிய வந்தது.சாதாரணமாக ஸைலாஸைன் மருந்து, பெரிய…

`இளமையாக இருக்க பிளாஸ்மா சிகிச்சை’… வருடத்திற்கு 2 மில்லியன் டாலர் செலவு செய்யும் நபர்! |Man who spends 2 Million a year for Swapping Blood With Father and Son

ஏன் இப்படிச் செய்கிறார்கள், இதனால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம். ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்மா செலுத்துவதை ஒரு புத்துணர்ச்சி சிகிச்சையின் சோதனையாகச் செய்துள்ளனர். இதற்காக வயதான எலிகளில், இளைய எலிகளின் பிளாஸ்மாவை செலுத்திப் பரிசோதித்ததில், வயதான எலிகளின் அறிவாற்றல், வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்கையில் உடலானது பழையதை நீக்கி புதிய செல் மற்றும் திரவங்களை உற்பத்தி செய்வதற்கான சான்றுகளும் இருக்கின்றன.கோவிட் தொற்று சமயத்தில், கோவிட் நோயாளிகள்…

‘மூளையின் இயக்கத்தைத் தூண்டி தானாக நடக்கலாம்’ -கால் முடங்கியோருக்கு ஆராய்ச்சியாளர்களின் குட்நியூஸ்! | Brain and spine implants enabled a paralyzed man to walk

கெர்ட் ஜான் ஒஸ்காம் என்ற நபர், 2011-ம் ஆண்டு சீனாவில் வசித்து வந்தபோது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில் தன் இடுப்புப் பகுதியில் இருந்து, அதற்கு கீழே முற்றிலுமாக செயலிழந்தார். இப்போது சாதனங்களின் உதவியுடன் விஞ்ஞானிகள் மீண்டும் அவரது உடலுக்கு கட்டுப்பாட்டைக் கொடுத்துள்ளனர்.இது தொடர்பாக நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில், `சுவிட்சர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒஸ்காமின் மூளைக்கும், அவரது முதுகுத் தண்டுக்கும் இடையே டிஜிட்டல் பாலத்தை உருவாக்கி அதைக் குறிப்பிட்ட ஒரு சாதனத்துடன் இணைத்து அவரை…

கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு – WHO எச்சரிக்கை | WHO Warns Of Next Pandemic

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் 76-வது உலக சுகாதார சபையில், தனது அறிக்கையை சமர்பித்தார் WHO-வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.அதன்பின் பேசிய அவர், “கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர், கோவிட் தொற்று இனி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் அந்தப் பெருந்தொற்று இன்னும் முற்றிலுமாக மறையவில்லை. நம்மைவிட்டு தூரமாக இருக்கிறது அவ்வளவுதான். கோவிட் தொற்றைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய…

1 80 81 82 83 84 211