`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' – வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் மழையின் காரணமாக போட்டி தடைபட்டு ஒரு புள்ளியைப் பெற்றிருந்தாலும், அடுத்தடுத்த போட்டிகளை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி களம் இறங்கியது.Lucknowதொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் ஃபின் ஆலன் இறங்கினார்கள். ஆனால், ஆலன் பவர்…









