Author Admin

கூடலூர்: காப்பி தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த ஆண் யானை; தீவிர விசாரணையில் வனத்துறை!

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்தில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் யானைகளின் வழித்தடங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நீர்நிலைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் தவித்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் யானைகளால் அப்பாவி பழங்குடிகளும் தோட்ட தொழிலாளர்களும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அதேவேளையில் மனித தவறுகளால் யானைகளும் உயிரிழந்து வருகின்றன.யானை இறப்பு இந்த நிலையில் கூடலூர் அருகில் உள்ள இருவயல் தனியார் காப்பி…

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம்: பாகிஸ்தானின் செயல்பாடு பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Government of Islamabad / Handout/Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த ஆவணத்தைக் காட்டும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்.பிரசுரிக்கப்பட்டது 20 ஜூன் 2026புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்100 நாட்கள் போருக்குப் பிறகு, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஒப்பந்தத்தின் மீதமுள்ள நிபந்தனைகளை எவ்வாறு நிறைவேற்றுவது…

GenZ DMK Vs 2K ADMK: இளைஞர்களை கவரும் போட்டியில் திராவிடக் கட்சிகள்!

திமுக இந்த களத்தில் முன்கூட்டியே செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுகவும் அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. “2K ADMK” என்ற தலைப்பில் கோவையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சி, இளைஞர்களை கட்சியுடன் இணைக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு கட்சியில் அதிக பொறுப்புகளை வழங்குவது, அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் எதிர்கால தலைமுறையை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இளைஞர்களை மையப்படுத்திய இந்த அரசியல் போட்டி வெளிப்படையாக ஆரோக்கியமான மாற்றமாக தோன்றினாலும், இதன்…

ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் மூடியது இரான் – அமெரிக்கா கூறுவது என்ன?

இரான் புரட்சிகர காவல்படையின் கடற்படைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “ஹோர்மூஸ் நீரிணை மூடப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டியின் கையைத் தொட்டுப் பேசிய இயக்குநர் – கண்டிக்கும் நெட்டிசன்கள்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ராகவேந்திர ராவ், ஹைதராபாத்தில் நடைபெற்ற புதிய திரைப்படத் தொடக்க விழாவில் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், நந்தமுரி கல்யாண் ராம், கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சுரேஷ் பாபு உள்ளிட்ட டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விழாவின் ஒரு…

Soft Baseball: நேபாளத்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு மாணவிகள்: உலகக்கோப்பையை வெல்ல தீவிர பயிற்சி !

விளையாட்டு உலகில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் போன்ற போட்டிகள் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், பலருக்கும் அதிகம் அறிமுகமில்லாத சாஃப்ட் பேஸ்பால் (Soft Baseball) விளையாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தெற்கு ஆசிய அளவிலான சாஃப்ட் பேஸ்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், இலங்கை, மாலத்தீவு மற்றும் தாய்லாந்து ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்றன. இந்திய அணியில் மொத்தம் 20 மாணவிகள் கலந்து…

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.2,203 கோடி குறைய என்ன காரணம்? ஒரு பார்வை

படக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்இந்தியாவின் ஆயத்த ஆடை (RMG) ஏற்றுமதியில் 35 சதவீதம் பங்களித்து வரும் திருப்பூரிலிருந்து முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ரூ.2203 கோடிக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது. அமெரிக்காவின் சுங்கவரி தொடர்பான பிரச்னை, மேற்காசியாவில் நிலவும் நெருக்கடி, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களென்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் கூறுகிறது.ஆனால், இதனை இந்திய ரூபாயின் மதிப்பை வைத்துக் கணக்கிடுவது சரியாக இருக்காது என்கிறது இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு. எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பு…

“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்| Sreesanth Challenges Harbhajan To Boxing Match

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த விஷயம் தொடர்பாக ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்திருந்தார். ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த்ஹர்பஜன் சிங்- ஸ்ரீசாந்த் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோவை லலித் மோடி, கடந்த ஆண்டு இணையத்தில் பகிர்ந்திருந்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.தொடர்ந்து, இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஹர்பஜன் சிங்…

டெலிகிராம் வரலாறு மற்றும் சர்ச்சைகள்: நீட் முறைகேடு முதல் தற்போதைய தடை வரை Telegram: History and Controversies – From the NEET Irregularity to the Current Ban

2018 : * பயனர்களின் ரகசியக் குறியாக்க விசைகளை (Encryption keys) அரசிடம் தர பாவெல் துரோவ் மறுத்ததால், சொந்த நாடான ரஷ்யாவிலேயே டெலிகிராமுக்கு தடை விதிக்கப்பட்டது. * சமூக வலைதளங்களில் தணிக்கை (Censorship) அதிகரித்ததால், பைரசி கும்பல்கள் தங்கள் தளத்தை டெலிகிராமுக்கு மொத்தமாக மாற்றத் தொடங்கினர். தரமான ‘HD’ கோப்புகளை எளிதில் பகிரும் வசதி இதற்குத் துணையாக இருந்தது.2020: * டெலிகிராம் 40 கோடி பயனர்களைத் தாண்டியது. வீடியோ அழைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டெலிகிராமை முடக்க முடியாததால்,…

EPFO 3.0: முழு பி.எஃப் தொகையை யாரெல்லாம் எடுக்க முடியும்? – வரவுள்ள மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடமிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல் அதில் ஏற்படும் காலதாமதம்தான்.பிரசுரிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), வருங்கால வைப்பு நிதித் தொகையை எடுப்பதற்கான விதிகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. அதன்படி, ‘இபிஎஃப்ஓ 3.0’ திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, வழக்கமாக நிலவும் மிக முக்கியமான சிக்கல்…

1 2 3 1,525