Monthly Archives: May, 2026

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

‘அது அவர் கருத்து, எங்கள் நோக்கமல்ல!’ – சங்கக்காரா | Kumar Sangakkara refutes Riyan Parag comment IPL

கேப்டன் கருத்தும், பயிற்சியாளரின் மறுப்பும்!போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரியான் பராக், “எங்கள் அணியில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவமற்றவர்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் சங்கக்காராவிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பதிலை அளித்தார்.”இல்லை, ராஜஸ்தான் அணி அப்படிப்பட்ட நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை. ஒருவேளை முன்பிருந்திருக்கலாம். ஆனால், 2022-ல் நாங்கள் ஒரு தெளிவான முடிவை எடுத்தோம். போட்டிகளை வென்று தரக்கூடிய,…

சாய் சுதர்ஷன் மீண்டும் ஹிட் விக்கெட்: ஸ்டம்பை பேட் தகர்த்தாலும் எப்போதெல்லாம் அவுட் இல்லை?

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 27 மே 2026புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்மே 26, குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த இலக்கை குஜராத் டைட்டன்ஸ் துரத்துகையில், ஆஃப் திசையில் வந்த பந்தை கட் செய்தார் சாய் சுதர்ஷன், பந்து வேகமாக பவுண்டரியை நோக்கிச் சென்றது. ஆனால் சாய் சுதர்ஷனின் கையில் இருந்த பேட் நழுவி ஸ்டம்ப் மீது விழுந்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவர் ஆட்டமிழந்தார். சரியாக மூன்று நாட்கள் கழித்து மே…

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' – இறுதிப்போட்டி குறித்து கில்

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.கில்இந்த…

ஹார்முஸ் நெருக்கடி: இந்திய எண்ணெய் கப்பல்கள் எப்படி பயணிக்கின்றன?|Hormuz Closed, Yet Indian Oil Keeps Flowing: Here’s How

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன. தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்தி இன்னும் மூடி தான் இருக்கிறது. இந்தியாவிற்கு எரிசக்தி கொண்டு வரும் முக்கிய போக்குவரத்துப் பாதை “ஹார்முஸ் நீர்சந்தி’. ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கு பல கப்பல்கள் அந்த வழியாக போர் தொடங்கிய நாள் முதலே வந்துக்கொண்டிருக்கின்றன. ஓபேஷ் குமார் ஷர்மா”ஹார்முஸ் நீர்சந்தியில்…

உலகக் கோப்பையின் மர்மப் பக்கங்கள்: திருட்டு, மீட்பு, சேதம்! | FIFA World Cup Trophy Mysterious History Theft

இரண்டாம் உலகப் போர், உலகையே உலுக்கிக் கொண்டிருந்த காலம். அப்போது FIFA-வின் துணைத் தலைவராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த ஒட்டோரினோ பராசி, ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தார். ரோம் நகரில் உள்ள ஒரு வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை, ஆக்கிரமிப்புப் படைகளின் கைகளில், குறிப்பாக ஹிட்லரின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக ரகசியமாக வெளியே எடுத்தார். பின்னர், அதை ஒரு சாதாரண ஷூ பாக்ஸில் வைத்து, தனது கட்டிலுக்கு அடியில் போர் முடியும்…

கில் – சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் சாய் சுதர்ஷன்பிரசுரிக்கப்பட்டது 29 மே 2026, 13:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 29) எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். இந்தப் போட்டியில்…

FIFA: கப்பல் பயணம், ஒற்றைக் கை கோல், துப்பாக்கியுடன் ரசிகர்கள்! முதல் உலகக் கோப்பையின் கதை தெரியுமா?

முதல் உலகக்கோப்பைFIFA World cup Diariesஇன்று உலகமே கொண்டாடும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அத்தியாயம், பல ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும், ஏன்… அச்சமூட்டும் சம்பவங்களும் நிறைந்தது. நான்கு ஐரோப்பிய அணிகள் கப்பலில் பயணம் செய்து உருகுவேயை வந்தடைந்தது, இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தங்களது பந்தில்தான் விளையாட வேண்டும் என்று சண்டையிட்டது, துப்பாக்கிகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்ற ரசிகர்களைக் கண்டு நடுவர் அஞ்சியது, ஒற்றைக் கையுடன் விளையாடிய வீரர் கோல் அடித்தது என முதல்…

பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்கிய சுற்றுலா தலங்கள்!

தூத்துக்குடி மாவட்டம் வரலாறு, ஆன்மீகம் மற்றும் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ள இடமாகும். திருச்செந்தூர் முருகன் கோயில், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மணப்பாடு கடற்கரை மற்றும் எட்டையபுரம் பாரதியார் நினைவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.Published:Today at 8 PMUpdated:Today at 8 PM Source link

LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன? | Rishabh Pant steps down as LSG captain

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால்…