Daily Archives: May 8, 2026

3வது முறையாக ஆளுநரை சந்திக்கும் விஜய் – விசிக முடிவு என்ன? நேரலை

பட மூலாதாரம், DIPR8 மே 2026, 10:02 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய் ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிதாக அமையும் சட்டப்பேரவைக்கு ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர். அதே…

கோவில்பட்டி: கனிமொழிக்கு வழங்கப்பட்ட அசைன்மென்ட்; கைகொடுத்த சமூக வாக்குகள் – திமுக சாதித்த பின்னணி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளில், தி.மு.க-வும் த.வெ.க-வும் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவிர 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சியான அ.ம.மு.க மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது, கோவில்பட்டி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்துவந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில், இதுவரை நடந்த 16 தேர்தல்களில் தி.மு.க ஒருமுறைகூட வென்றது இல்லை; இனி வெல்லப்போவதும் இல்லை.…

இலவச டிக்கெட் விவகாரத்தால் ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம்! | IPL Final venue change Bengaluru Ahmedabad

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலான இலவச டிக்கெட்டுகள் கோரப்பட்டதாலும், பெங்களூரு மைதானத்தின் குறைந்த கொள்ளளவு காரணமாகவும் இந்த முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஐபிஎல் தலைவர் அருண் தூமல் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால், மே 31 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி, 1.30 லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி…

பாம்புகள் கால்களே இல்லாமல் அதிவேகமாக நகர்வது எப்படி? பரிணாம வளர்ச்சியின் அறிவியல் உண்மை

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பாம்புகள் தரையில் சத்தமின்றி ஊர்ந்து செல்லும், வியக்கத்தக்க வேகத்தில் நகரும், சிரமம் ஏதுமின்றி மரங்களில் ஏறும், நீரில் நீந்தும் பாம்புகளைக் காணும்போது பலருக்கும் ஒரு பொதுவான கேள்வி எழுவதுண்டு. அது, கால்களே இல்லாத ஓர் உயிரினம் எப்படி இவ்வளவு திறமையாக நகர முடிகிறது?பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவையாகத் தோன்றும் இந்த ஊர்வன உயிரினம், பூமியின் ஏறக்குறைய அனைத்து கண்டங்களிலும் தடையேதுமின்றி இயங்குவதற்கு உதவும் வகையில், பல்வேறு விதமான தகவமைப்புகளை பெற்றுள்ளது. பெரும்பாலான நிலவாழ்…