அரபுப் படை இரானை தாக்கிய போது ஹோர்முஸ் வழியே பார்சிகள் இந்தியாவுக்கு தப்பி வந்த கதை
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்ட மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிய பாரசீகர்களின் வழித்தோன்றல்களே பார்சிகள் என்று நம்பப்படுகிறது.கட்டுரை தகவல்இரானில் தற்போது நடந்து வரும் மோதல், உலகெங்கிலும் உள்ள எரிசக்தி சந்தைகளையும் பிற முக்கியப் பொருட்களுக்கான சந்தைகளையும் பாதித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் ஒரு முக்கியமான கடல்வழிப் பாதையை ஏறக்குறைய தடுத்துவைத்துள்ளது.இதன் காரணமாக உலகளாவிய எரிசக்த்தி சந்தையில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது.…









