Daily Archives: March 20, 2026

சிவகுருநாதன்: ‘மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்’ – ஊசிமலை பாறையில் விழுந்த இளைஞர் 13 மணி நேரத்துக்கு பின் மீண்டது எப்படி?

கட்டுரை தகவல்நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார்.உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர். தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர்…

சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு | Actress Mamta Kulkarni,gave up her ascetic life, is welcomed by fans for her return to TV

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்த மம்தா குல்கர்னி நாடு திரும்பினார். அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியதோடு மட்டுமல்லாமல் ஆன்மீகத்திற்கு மாறினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவிற்குச் சென்று கின்னார் அங்காரா ஆன்மிக மடத்தில் சேர்ந்து சன்னியாசியாக மாறினர். அங்கு அவர் மகாமண்டலேஷ்வராக உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் நடித்த…

Royal Challengers and Rajasthan Royals Up for Sale: Rajasthan Royals Rejects ₹16,000 Crore Offer-விற்பனைக்கு வரும் ராயல்சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்: ரூ.16000 கோடியை நிராகரித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐ.பி.எல் அணிகளின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிதி நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சி.பி.சி.பி என்ற நிறுவனம் 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்க சுமார் ₹16,000 கோடி கோடி தருவதாக தெரிவித்தது. ஆனால் அந்த தொகையை அணி…

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? – டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

பட மூலாதாரம், Ronen Zvulun/POOL/AFP via Getty Imagesபடக்குறிப்பு, வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை ‘கட்டாயப்படுத்தியது’ என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், “அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று…

‘சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?’- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. எம்.பி-க்கள் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து அதில் உறுதியாக உள்ளார். இதனால் காங்கிரஸில் இறுதிகட்ட வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Dhoni: "ரோஹித், கோலி, ஏன் என்னையும் உருவாக்கியவர் அவர்தான்.!"- தோனியை புகழந்த ரெய்னா

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிறக்கக்கூடியவர் தான் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புகழ்ந்திருக்கிறார்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் ரெய்னாவிடம் தோனி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. தோனி – ரெய்னாஅதற்கு பதிலளித்த அவர், ” தோனி போன்ற ஒரு வீரர் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்கள். தோனி கேப்டனாக இருக்கும்போது தான் விராட் கோலியை உருவாக்கினார். ரோஹித் சர்மாவை உருவாக்கினார். ஏன் என்னையும் அவர் தான் உருவாக்கினார். சிஎஸ்கே…

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டது எப்படி?

படக்குறிப்பு, கைது செய்யப்பட்ட நபர்4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்)தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…