Daily Archives: March 14, 2026

ஆடிட்டர்கள் சொல்லித்தராத ரகசியம்: சும்மா தூங்கும் பணத்தை ‘லட்சங்களாக’ மாற்றுவது எப்படி?

மார்ச் மாசம் வந்தாச்சு. எப்படியும் ஆடிட்டர்கிட்ட உக்காந்து கணக்கு வழக்கெல்லாம் முடிச்சு பரபரப்பா இருப்பீங்க. இந்த வருஷம் உங்க கம்பெனியோட பேலன்ஸ் ஷீட்ட எடுத்துப் பாருங்க… பிசினஸ் டர்ன்-ஓவர் பல கோடிய தொட்டிருக்கும், லாபமும் நல்லா வந்திருக்கும். ஆனா, ஒரு நிமிஷம் அப்படியே உங்க பர்சனல் பேங்க் அக்கவுண்ட்ட ஓபன் பண்ணிப் பாருங்க. இவ்ளோ வருஷம் ராப்பகலா உழைச்சு, உங்க குடும்பத்துக்காக தனியா என்ன சொத்து சேர்த்திருக்கீங்க?நிறைய பிசினஸ் ஓனர்கள் சொல்ற ஒரே பதில்: “வர்ற லாபத்தையெல்லாம்…

கார்க்: அமெரிக்கா தாக்கியதாக கூறும் இந்த மிகச்சிறிய தீவை இரானின் உயிர் நாடி என்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சற்று நேரத்திற்கு முன்பு, எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன. கார்க் தீவு இரானின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியல்…

ஈரானின் முக்கிய கார்க் தீவில் அமெரிக்க தாக்குதல்: ட்ரம்ப் உறுதி|Trump Claims Powerful Strike on Iran’s Kharg Island

ஈரானுக்கு மிக மிக முக்கியமானது, “கார்க் தீவு’. இந்தத் தீவில் இருந்து தான் ஈரான் தன்னுடைய 90 சதவிகித எண்ணெய் ஏற்றுமதிகளைச் செய்கிறது.90 சதவிகிதம் என்றால் ஒரு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 950 மில்லியன் பேரல்கள்.இந்தத் தீவை அமெரிக்கா தொட்டால் ஈரான் கடுமையாக எதிர்வினையாற்றும் என்று இந்தப் போர் தொடங்கியதில் இருந்து அரசியல் பார்வையாளர்கள் எச்சரித்து வந்தனர்.தற்போது அந்தத் தீவை தான் குறி வைத்து தாக்கியிருக்கிறது அமெரிக்கா.இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதிசெய்துள்ளார்.இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத்…

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல இரான் அனுமதி அளித்ததா?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ரந்தீர் ஜெய்ஸ்வால்7 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்இந்தியக் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்ததாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.வியாழக்கிழமையன்று மாலை செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் இரானிய வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். “வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், இரானிய வெளியுறவு…