Monthly Archives: May, 2025

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல் | Hyderabad

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி, “நான் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தேன்.இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வேதனையளிக்கின்றன. நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால் காவல்துறை, நகராட்சி, தீயணைப்பு மற்றும் மின்சாரத் துறைகளைப் பலப்படுத்தப்பட வேண்டும்.இன்று தீயணைப்பு வீரர்களிடம் ஆரம்பத்தில் உரிய உபகரணங்கள் இல்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும்.மத்திய அரசு மற்றும் பிரதமருடன் பேசி, இந்தச் சம்பவத்தில்…

IPL 2025 : ‘ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் இந்த 3 அணிகளும் இன்றே ப்ளே ஆப்ஸ் செல்ல வாய்ப்பு!’ – எப்படி தெரியுமா?

இன்று ராஜஸ்தான் vs பஞ்சாப், குஜராத் vs டெல்லி என இரண்டு ஆட்டங்கள் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இந்த இரண்டு ஆட்டங்களும் ரொம்பவே முக்கியமானவை.Published:2 mins agoUpdated:2 mins agoGill – Virat Kohli – Shreyas Iyer நன்றி

ஐஎன்எஸ் குர்புரா: 1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்த நீர்மூழ்கி என்ன சாதித்தது?

கட்டுரை தகவல்எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்பதவி, பிபிசிக்காக18 மே 2025, 01:19 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஐஎன்எஸ் குர்சுரா தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் .இது 2002ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நிறுவப்பட்டது.1969ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘குர்சுரா’, 31 ஆண்டுகள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி 2001இல் ஓய்வு பெற்றது.குர்சுரா நீர்மூழ்கிக் கப்பலுக்கு 1971 பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வரலாறு உள்ளது.1971 போரில் ‘குர்சுரா’ என்ன பங்கு வகித்தது? அரபிக் கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்ட…

கருண் நாயர், சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு… ‘இந்தியா ஏ’ அணி எப்படி? – ஓர் அலசல் | Karun Nair, Sarfaraz Khan get a chance – How is the India A team

இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிமுக்கியத்துவமான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜுரெல் வைஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஏ அணிக்காக அறிவிக்கப்பட்ட 20 வீரர்கள் பட்டியல்: அபிமன்யூ ஈஸ்வரன் (கேப்டன்), மானவ் சுதர், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனுஷ் கோட்டியன், சர்பராஸ் கான், கருண் நாயர், முகேஷ் குமார், துஷார்…

RCB vs KKR : ‘மழையால் போட்டி ரத்து; கோலியின் ஆர்சிபியின் ப்ளே ஆப்ஸ் நிலை என்ன?

பெங்களூரு அணி இந்தப் போட்டியை வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMRCB vs KKR நன்றி

இந்தியா – துருக்கி பதற்றம் தணியுமா? மோதி – எர்துவான் அரசியல் கொள்கையில் ஒற்றுமை உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியின் அரசியலும் துருக்கி அதிபர் எர்துவானின் அரசியலும் அவ்வபோது ஒப்பிட்டு பேசப்படுகிறது. கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 07:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவானுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருந்தது.துருக்கியில் ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தானே கலைத்துக் கொண்டது. எர்துவானுக்குநெருக்கமாக இருந்த சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப்…

ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்: 10 அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் முழு விவரம் | IPL schedule changes Full details of foreign players playing for 10 teams

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ்: ஜாஸ் பட்லர், ரபாடா. (இருவரும்…

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறதாம் மாநகராட்சி நிர்வாகம். இதற்காக ஐதராபாத்தில் எரி உலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காக சுமார் 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.ஆனால், ‘எங்கள் ஏரியாவிலிருந்து குப்பை மேட்டை அகற்றுவோம்’ என தேர்தல் வாக்குறுதி தந்தது திமுக. சேர்கின்ற குப்பையாலேயே பல உடல்…

rohit sharma; wankhede stadium; suryakumar; ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டதற்கு சூர்யகுமார் யாதவ் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, “இது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.வான்கடே போன்ற ஐகானிக் மைதானத்தில் விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.ரோஹித் ஸ்டேண்ட் – மும்பை வான்கடே ஸ்டேடியம்இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு…

1 12 13 14 15 16 31