Monthly Archives: March, 2023

வீட்டில் காய்கறிகளே இல்லையா.. முட்டை இருந்தால் போதும்… செட்டிநாடு சுவையில் அசத்தல் குழம்பு தயார்..!

வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என  விருந்தே வைத்துவிடலாம். அதிலும் செட்டிநாட்டு கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். அந்த வகையில் முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை சட்னி, தோசை , சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.தேவையான பொருட்கள் :முட்டை – 5வெங்காயம் – 1எண்ணெய் – 5 tspஉப்பு – 1 1/2 tspமிளகாய் தூள்…

மார்ச் 28: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

ராமநாதபுரம் மாவட்ட பாஜக நிர்வாக பொறுப்புகள் கலைப்பு: புதியமாவட்ட தலைவராக தரணி. R. முருகேசன் நியமனம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்:இராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி. R. முருகேசன் என்பவரை…

203 யூனிட் ரத்த தானம்… கின்னஸ் சாதனை படைத்த 80 வயது மூதாட்டி!|80-Year-Old Woman has Donated 203 Units Of Blood

80 வயதான பெண் ஒருவர், 203 யூனிட் ரத்த தானம் அளித்து, முழு ரத்ததானம் அளித்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசபின் மிச்சாலுக் என்ற பெண்மணி, 1965ம் ஆண்டில், தன்னுடைய 22வது வயதில் ரத்த தானம் அளிக்கத் தொடங்கியுள்ளார். 60 ஆண்டுகளாக ரத்தம் கொடுத்து வரும் இவர், இதுவரை சுமார் 203 யூனிட் ரத்தம் அளித்துள்ளார்.இவரின் இந்தப் பங்களிப்பு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. இதுவரை 96,019 மில்லி லிட்டர் (96 லிட்டர்)…

IPL 2023 | நாயகன் மீண்டும் வர்றார்… – தோனியின் என்ட்ரியும், மாஸான சிக்ஸும்! | IPL 2023 | chennai super kings video goes viral

சென்னை: ஐபிஎல் 2023 சீசன் பீவர் தொடங்கிவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது சீசன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ள நிலையில் பத்து அணிகளும் இந்த சீசனுக்காக தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றன. தங்கள் அணிகளுடன் வீரர்களும் இணைந்து வருகின்றனர். சில அணிகள் பயிற்சிகளை தொடங்கிவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாகவே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் கேப்டன் எம்எஸ் தோனி முதல் ஆளாக சென்னை வந்து அணியில் இணைந்திருந்தார். இன்று சென்னையில் நடைபெறும்…

அதிகாலையிலேயே மது போதை; கண்டித்த தந்தையைக் குத்திக் கொலைசெய்த மகன் – விழுப்புரத்தில் பகீர் | police arrested son who killed his father in villupuram

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஈயக்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சுப்பிரமணியன், மீனாட்சி, சக்திவேல், மாரிமுத்து என நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் முதல் மூன்று பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மாரிமுத்துவுக்கு மட்டும் திருமணமாகவில்லையாம். இந்த நிலையில், கட்டடக் கூலி வேலை செய்துவந்த பாலகிருஷ்ணனின் மூத்த மகன் சுப்ரமணியன், சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார். மேலும், வேலைக்கும் செல்லாமல் இருந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தந்தை பாலகிருஷ்ணன் கண்டிக்கும் சமயங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுவந்திருக்கிறது.சம்பவ இடம்…

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். Source link

ஓராண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட பெண் – பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! | Woman has Fowler’s syndrome of urinary retention

இங்கிலாந்தில், ஓர் ஆண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் எல்லி ஆடம்ஸ். 30 வயதாகும் எல்லியின் வாழ்க்கையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியும், ஒரு சாதாரண நாளைப்போலவே துவங்கியது. ஆனால் அப்போது அவருக்குத் தெரியாது… அது தனது வாழ்நாளின் மிக முக்கியமான நாளாக அமையும் என்று. காலை எழுந்த எல்லி, சிறுநீர் கழிக்க முயன்றபோது அவரால் முடியவில்லை.…

மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…

நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்களில் மேத்யூஸ் அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்ப்பிள் வண்ண தொப்பியையும், அதிக ரன் எடுத்ததற்காக மெக் லேனிங் ஆரஞ்ச் வண்ண தொப்பியையும் பெற்றுள்ளார்கள். அதிரடி பேட்டிங் மற்றும் அற்புதமான கேப்டன்ஷிப்பால் மெக் லேனிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கும் லேனிங் இந்த தொடர் முழுவதும்…

1 7 8 9 10 11 67