Daily Archives: March 27, 2023

Doctor Vikatan: சமீப காலமாக பிரபலமாகி வரும் நட் பட்டர்… சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானதா? | Doctor Vikatan: is nut butter healthier than normal butter?

Doctor Vikatan: சாதாரண வெண்ணெய் பற்றிதான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது சமீப காலமாக நட் பட்டர் என ஒன்று பிரபலமாகி வருகிறதே. அதில் புரதச்சத்து அதிகம் என்பதால் சாதாரண வெண்ணெயைவிட ஆரோக்கியமானது என்கிறார்களே, அது உண்மையா? இந்த நட் பட்டரை தினமும் சேர்த்துக் கொள்ளலாமா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்வேர்க்கடலையிலிருந்து எடுக்கப்படும் பீநட் பட்டர், பாதாமிலிருந்து எடுக்கப்படும் ஆல்மண்ட் பட்டர், வால்நட்டிலிருந்து எடுக்கப்படும் வால்நட் பட்டர், முந்திரியிலிருந்து எடுக்கப்படும்…

ரிஷப் பந்த்துக்கு சவுரவ் கங்குலி அறிவுரை

புதுடெல்லி: கார் விபத்தில் சிக்கி காயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், உடல்நிலை முழுமையாக குணமடைய போதிய காலம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் அணியின் இயக்குநருமான சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய, இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் குணமாகி வருகின்றன. அவர் தொடர்ந்து ஓய்வில்…

வெறும் 10 நிமிடத்தில் குழந்தைகளுக்கு உத்வேகம் தரும் ஸ்வீட் கார்ன் சூப் செய்யலாம்!

ஸ்வீட் கார்ன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று. நம்மில் பலர் வீடுகளில் மாலை அல்லது மதியம் வேளைகளில் என்ன சாப்பிடலாம் என்று உணரும் போது யோசிக்காமல் செய்யும் ஒரு விஷயம் ஸ்வீட் கார்ன். எப்பவும் போல ஸ்வீட் கார்னை வேகவைத்து சாப்பிடாமல், ஒரு சூப்பரான சூப் செய்தால் எப்படி இருக்கும்.சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சேளம், கேரட், பட்டாணி மற்றும் பல பொருட்களை சேர்த்து, சுவையான சூப் ஒன்றை மிகவும் எளிமையாக…

பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீசில் புகார்..!!

சென்னை: பள்ளி மாணவர்களின் விவரங்களை திருடி விற்பனை செய்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை புகார் அளித்தது. ஆடியோ ஆதாரத்துடன் செய்தி பரவிய நிலையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலர் புண்ணியகோடி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். Source link

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கருப்பு உடை அணிந்து வர காங்கிரஸ் முடிவு

சென்னை : இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே போல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இன்று கருப்பு உடை அணிந்து பங்கேற்க முடிவு எடுத்துள்ளனர். Source link

மகளிர் மனநலம் காப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் ஹேப்பி வுமன்ஹுட்! உடல் ஆரோக்கியம் மூன்று விஷயங்களை உள்ளடக்கியது. உடல்நலம் மற்றும் மனநலம். இதில் உடல்நலனைப் பற்றி அக்கறைகொள்ளும் அளவுக்கு, … Source link

ரிஷப் பந்த்தை நேரில் சந்தித்த கிரிக்கெட் பிரபலங்கள்… வைரலாகும் ஃபோட்டோ

காயத்திலிருந்து குணம் அடைந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை கிரிக்கெட் பிரபலங்கள் நேரில் சந்தித்து குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல், ராகுல் ஆகியோர் இருந்தாலும் அவர்களில் ரிஷப் பந்த் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் மற்றும் ரன் குவிப்பால் தனக்கென ஒரு இடத்தை அணியில் பிடித்துள்ளார்.எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர்…

27.03.23 | Daily Horoscope | Today Rasi Palan | March – 27 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ராகுல் காந்தி பதவி பறிப்பை தொடர்ந்து எம்பி பதவியிலிருந்து என்னை தகுதி நீக்கம் செய்ய சதி: சஞ்சய் ராவத் பேட்டி

மும்பை: சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த மாநிலங்களவை  எம்பி சஞ்சய் ராவத். இவர் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களை திருடர்களின்  கும்பல் என்று விமர்சித்ததாக புகார் எழுந்தது். இது தொடர்பாக மகாராஷ்டிரா சட்டப்பேரவை உரிமைக்குழு விசாரித்தது.   இந்நிலையில், சஞ்சய் ராவத் போதிய விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி,  அந்தக்குழு ராவத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்தது.  இந்த அறிக்கைக்கு சட்டப்பேரவை சபாநாயகர் நர்வேகர் ஒப்புதல் அளித்தார்.  பின்னர் இந்த அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை, மாநிலங்களவை தலைவரான…

எலும்பு மஜ்ஜை தானம் யார் யாருக்கு வழங்கலாம்! | Who can donate bone marrow?

நன்றி குங்குமம் டாக்டர் ரத்தப் புற்றுநோய், ஹெச்.ஐ.வி. போன்றவற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சையை செய்கின்றனர். மேலும், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்களில் இருந்தும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை காக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல வருடங்களாக ஹெச்.ஐ.வி. தொற்று இருந்தவர்கள் இரண்டு பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் உடலில் இருந்து இக்கிருமி முற்றிலும் நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த எலும்பு மஜ்ஜை மாற்று என்பது என்ன.. அதன் பணி என்ன…