Daily Archives: March 27, 2023

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். Source link

ஓராண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்ட பெண் – பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! | Woman has Fowler’s syndrome of urinary retention

இங்கிலாந்தில், ஓர் ஆண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர் எல்லி ஆடம்ஸ். 30 வயதாகும் எல்லியின் வாழ்க்கையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியும், ஒரு சாதாரண நாளைப்போலவே துவங்கியது. ஆனால் அப்போது அவருக்குத் தெரியாது… அது தனது வாழ்நாளின் மிக முக்கியமான நாளாக அமையும் என்று. காலை எழுந்த எல்லி, சிறுநீர் கழிக்க முயன்றபோது அவரால் முடியவில்லை.…

மகளிர் ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் கவனம் பெற்ற 2 வீராங்கனைகள்…

நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் மெக் லேனிங் ஆகியோர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளனர். இவர்களில் மேத்யூஸ் அதிக விக்கெட்டை கைப்பற்றியதற்காக பர்ப்பிள் வண்ண தொப்பியையும், அதிக ரன் எடுத்ததற்காக மெக் லேனிங் ஆரஞ்ச் வண்ண தொப்பியையும் பெற்றுள்ளார்கள். அதிரடி பேட்டிங் மற்றும் அற்புதமான கேப்டன்ஷிப்பால் மெக் லேனிங் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.தொடக்க வீராங்கனையாக களத்தில் இறங்கும் லேனிங் இந்த தொடர் முழுவதும்…

நிம்மதியான இரவு தூக்கத்திற்கு பிஸ்தா உதவுமா..? ஆயுர்வேத நிபுணரின் பதில்..!

Tryptophan ஒரு அமினோ ஆசிட் ஆகும், இது செரோடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது, இது நமது மனநிலையை வலுவாக வைக்க உதவும் “ஹேப்பி ஹார்மோன்” ஆகும். அதே போல ஆயுர்வேதத்தின் படி பிஸ்தாக்கள் வாத-ஷமாகா, குரு மற்றும் உஷ்ணா ஆகும். இவை கவலை, தூக்கமின்மை, மனச்சோர்வு உணவு பசி மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு சிறந்தவை. பிஸ்தாக்களின் நுகர்வு பசி, பாலியல் சக்தி, மனநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை என்கிறார் Dixa.…

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பின்னணி

17 நிமிடங்களுக்கு முன்னர்திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, பற்களைப் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சேரன் மாதேவி உதவி ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சரக காவல் நிலையத்திற்கு வரும் விசாரணைக் கைதிகளை அந்த மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள பல்வீர் சிங், கொடூரமாகத் தாக்கி, அவர்களது பற்களைப் பிடுங்கியதாக விசாரணைக் கைதிகள்…

அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!!

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.  Source link

34 வயசுல Skin Sag ஆகாம இருக்க இதான் Use பண்றேன்! – Mrs Tamilnadu Shalu Raj Reveals | Skin Care – mrs tamilnadu title winner shalu raj interview

Published:27 Mar 2023 1 PMUpdated:27 Mar 2023 1 PMHere in this video 34 year old Shalu Raj from Coimbatore who won the mrs tamilnadu title shares her skin routine and what she does to stop skin sagging in the late 20’s. she also tells about her pregnancy journey and fitness routine with us. இதில் பின்னூட்டம்…

BCCI Annual Contract: புரொமோஷன் பெற்ற ஜடேஜா, பாண்டியா; கீழே இறக்கப்பட்ட கே.எல்.ராகுல் – முழு விவரம்! | BCCI player contracts 2022-23: Gainers, losers and full list of players

கிரேடு A-வில் ஹர்திக் பாண்டியா, அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட், அக்‌ஸர் பட்டேல் ஆகியோர் ரூ.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கிரேட் C-ல் 1 கோடியில் இருந்த ஹர்திக் பாண்டியா, டபுள் புரொமோஷன் பெற்று A கிரேடு என ரூ.5 கோடிக்கு உயர்ந்துள்ளார். அக்‌ஸர் பட்டேலும் B கிரேடிலிருந்து A கிரேடுக்கு உயர்ந்துள்ளார்.கிரேடு B பிரிவில் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சூர்யகுமார் C…

முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி

முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சூரி, இந்திய அரசியலையே தெரிந்துக்கொள்ளும்படி புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாக கூறினார். Source link

ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி… டிஎன்பிஎஸ்சி அதிகாரியிடம் விளக்கம் கேட்பு : அமைச்சர் பழனிவேல் தியாகவேல் விளக்கம்!!

சென்னை :டி என்பிஎஸ்சி தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி…

1 2 3