Yearly Archives: 2022

அதிமுகவின் எந்த அணியுடன் பாஜ கூட்டணி வைத்துள்ளது? கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: பிளவுபட்ட அதிமுகவில் பாஜ எந்த கூட்டணியில் இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு நிறுவன நாளை காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் கொண்டாடினர். சத்தியமூர்த்தி பவனில் உள்ள காங்கிரஸ் கொடியை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றி வைத்தார். அப்போது, சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், கட்சி அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,…

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா ஹேர் சீரம்ஸ்? | Doctor Vikatan: Can hair serums help in hair growth?

Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே… அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே… கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்மருத்துவர் செல்வி ராஜேந்திரன் | சென்னைசீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல்…

2022-ல் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய அந்த 7 கேப்டன்கள்! | seven captain led indian cricket team in international matches in 2022

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியை 2022-ல் மட்டும் ஏழு கேப்டன்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னின்று வழிநடத்தி உள்ளனர். இது ரசிகர்களின் விமர்சனத்தையும் பெற்றிருந்தது. அணியை வழிநடத்திய அந்த ஏழு கேப்டன்கள் யார், யார்? என்பதை பார்ப்போம். இதெல்லாம் நடக்க காரணமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விலகல்தான். கேப்டன் என்ற அவரது பதவி முடிவுக்கு வந்ததும் அந்த பொறுப்பில் நிலைத்தன்மை என்பது இல்லாமல் போனது. அதன் பிறகு மூன்று பார்மெட்டுக்கும் முழு நேர கேப்டனாக…

வாழைக்காயில் வடை செய்ய முடியுமா..? இதோ உங்களுக்கான ரெசிபி..!

வாழைக்காயில் பெரும்பாலும் வறுவல் அல்லது பொறியல்தான் செய்வதுண்டு. சில நேரங்களில் பஜ்ஜிகூட போடுவோம். ஆனால் அதில் வடை செய்ய நினைத்ததுண்டா..? இந்த ரெசிபியை ஒரு முறை டிரை பண்ணுங்க… பிறகு வாழைக்காயை பார்த்தாலே வடை செய்யதான் தோன்றும்.தேவையான பொருட்கள்வாழைக்காய் – 3வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2இஞ்சி – 1 துண்டுகறிவேப்பிலை , கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – 1 1/2 tspமஞ்சள் தூள் – 1/4 tspமிளகாய் தூள் – 1 tspபெருங்காயத்தூள் -…

இலங்கையை விட்டு வெளியேறிய குடிமக்கள் மீண்டும் தாயகம் வருகை – குடிவரவு அதிகாரிகள் விசாரணை

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு,…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடரும்: பாலகிருஷ்ணன் பேட்டி

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: பொங்கல் தொகுப்புக்கு கரும்பை இந்தாண்டு அரசு கொள்முதல் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே கரும்பை  கொள்முதல் செய்ய வேண்டும்.புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோயிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி…

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் – சீனாவில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில மாதங்களிலேயே 2 மில்லியன் கோவிட் மரணங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அங்குள்ள நடைபாதைகளிலும் இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.சீனாசீனாவில் மீண்டும் கொரோனா… பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?!ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலானவர்களின் பாதிப்பால், மருத்துவமனைகளில் மருந்துகள்,…

பாக்ஸிங் டே டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியாவிடம் போராடும் தென்னாப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 386 முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது. நன்றி

PM Modi Mother Health Live Update

தாயாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி அகமாதாபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி Source link

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார்.  Source link

1 5 6 7 8 9 510