Rohit: “ரோஹித் ஓய்வுபெற்றுவிட்டாரா?”- செய்தி கேட்டு அதிர்ச்சியான ரஹானே; கடைசியாக சொன்ன அந்த வார்த்தை
இத்தகைய சூழலில், ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் கேப்டன்சிலியிலிருந்து ரோஹித் நீக்கப்படப்போவதாக நேற்று தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருந்தது.இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக நேற்று மாலை அறிவித்தார் ரோஹித். ஏற்கெனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரோஹித், இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் என்று கூறியிருக்கிறார்.இந்த நிலையில், ரோஹித்தின் இந்த திடீர் ஒய்வு அறிவிப்பால் அஜின்க்யா ரஹானே அதிர்ச்சியடைந்திருக்கிறார். அஜின்க்யா ரஹானேநேற்றைய கொல்கத்தா vs சென்னை…









