ராகுல், ரோகித்துடன் பிசிசிஐ ஆலோசனை நடத்துகிறது?
டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63…









