Browsing: விளையாட்டு

கொண்டாட்டமா? கலவரமா? கால்பந்து உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை!

உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதை அடுத்து, அந்நாட்டில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் நடப்புச் சாம்பியனான பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.கொண்டாட்டம் எல்லை…

கேரி கேனின் பெனால்டி கிக் மிஸ் மட்டுமல்ல; இங்கிலாந்தின் டீசண்ட்டான ஆட்டமும் பிரச்சனைதான்!

உலகக்கோப்பை போட்டிகளின் 4 வது மற்றும் இறுதி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஃபிரான்ஸ் மற்றும் கடந்த முறை அரை இறுதிக்கு முன்னேறியிருந்த இங்கிலாந்து என வலிமை வாய்ந்த இரு ஐரோப்பிய அணிகள் மோதின. இதில் ஃபிரான்ஸ் ‘கடந்த பல உலகக்கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணிகள் முதல் சுற்றைத் தாண்டுவதில்லை’ என்கிற கண்ணுக்குத் தெரியாத சாபத்தை முறியடித்தும், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்று நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து இம்முறை கோப்பையை வெல்லும்…

உலகக் கோப்பை அரையிறுதியில் முதன்முறையாக அரபு – ஆப்பிரிக்க அணி: மொராக்கோவை வாழ்த்திய இம்ரான் கான் | PTI Chairman Imran Khan congratulated Morocco

இஸ்லாமாபாத்: முதன்முறையாக அரபு – ஆப்பிரிக்க – முஸ்லீம் அணி (மொராக்கோ) ஒன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதற்கு வாழ்த்துகள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி. அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது…

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி!

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. பரபரப்பாகத் தொடங்கிய போட்டியின் முதல் பாதியில் பிரான்ஸ் வீரர் சவுமெனி ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது.இதனைத் தொடர்ந்து போட்டியின் இரண்டாவது பாதியின் 54ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹேரிகேன் பதில் கோல் அடித்து போட்டியைச் சமன் செய்தார். இதனால்…

FIFA World Cup 2022 – NED v ARG: 19 மஞ்சள் அட்டைகள்; ரணகளத்துக்கு நடுவே வென்ற அர்ஜெண்டினா! | FIFA WorldCup 2022 – Argentina Qualified for Semi Finals by defeating Netherlands

அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடர். எனவே அவர் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலிருக்கிறார். ஏற்கெனவே தனது கடைசி கோபா அமெரிக்க தொடரில் கோப்பையை வென்று, ஒரு சாதனையைக் கைவசப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிர்ச்சிகரமாக சவூதி அரேபியாவிடம் தோற்றிருந்தாலும், அதன் பிறகான ஆட்டங்களில் சுதாரித்துக்கொண்ட அர்ஜெண்டினா அணி, தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை கோப்பையை வென்றிடாவிட்டாலும், களத்தில் வெல்வதற்கு மிகக்…

FIFA WC 2022 | அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்த மொராக்கோ: வெளியேறிய போர்ச்சுகல் | FIFA WC 2022 | Morocco becomes first African side to enter FIFA World Cup semifinal after Portugal win

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணியை வெளியேற்றி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது மொராக்கோ அணி. இன்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ – போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ இல்லாமல் களமிறங்கியது போர்ச்சுகல். இம்முறையும் ரொனால்டோ ஆடவில்லை. பரபரப்புடன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை வாய்ப்பு கிடைக்கும்போது நெருங்கின. ஆனால் ஒவ்வொரு முறையும்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதம்… கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த இஷான் கிஷன்…

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக இரட்டை சதத்தை விளாசி, கிறிஸ் கெயிலின் சாதனையை இளம் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, தொடரையும் இழந்தது. இந்நிலையில் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட…

FIFA World Cup Round up 2022: எக்ஸ்ட்ரா டைமில் சாதனை படைத்த குரோஷியா டு மெஸ்ஸியின் நெகிழ்ச்சி வரை!| FIFA World Cup Round up 2022 10-12-2022

உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் அணியும் குரோயேசியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணியினரும் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட்- அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டு குரோயேசியா அணி வெற்றி பெற்றது. கடந்த உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளையும் குரோஷியா பெனால்டி சூட் அவுட்டிலேயே வென்றிருந்தது. மேலும், அரையிறுதி போட்டியை கூட எக்ஸ்ட்ரா டைமில்தான் வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் ஜப்பானுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16…

FIFA WC 2022 |  பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா | fifa wc 2022 argentina beats netherlands penalty shoot out enters semifinals

Last Updated : 10 Dec, 2022 04:40 AM Published : 10 Dec 2022 04:40 AM Last Updated : 10 Dec 2022 04:40 AM வெற்றி தருணம் லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த…

முதல் டி20 போட்டியில் இந்தியாவை 9 விக். வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா…

மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.அலிஷா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியை…

1 334 335 336 337 338 444