Browsing: விளையாட்டு

ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு | rs 1 crore prize players if india wins hockey world cup odisha cm naveen patnaik

புவனேஷ்வர்: ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். வரும் 13-ம் தேதி இந்த தொடர் ஒடிசா மாநிலத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன்…

மேல்கிகிச்சை.. ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பண்ட்!

கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மாற்றப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயணம் செய்த கார், கடந்த 30-ம் தேதி, தனது தாயை பார்க்க சென்ற போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு மூளை மற்றும் தண்டுவடத்தில் எந்த…

ஆசியக் கோப்பை 2023-ல் ஒரே குழுவில் இந்திய, பாகிஸ்தான் அணிகள்: ஜெய் ஷா அறிவிப்பு | asia cup 2023 india pakistan in same group jay shah announced jay shah acc

மும்பை: எதிர்வரும் ஆசியக் கோப்பைக்கான தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் மாதம் இந்தத் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 2023 மற்றும 2024 என இரண்டு ஆண்டுகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் தொடர்கள் குறித்த அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்த விவரம் வெளியாகி உள்ளது. மொத்தம் 145…

ஆசிய கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் நேருக்கு நேர் மோதல்.. குஷியில் ரசிகர்கள்

சினிமாவுக்கு வாரிசு துணிவு மோதல் எப்படியோ கிரிக்கெட்டிற்கு அது இந்தியா – பாகிஸ்தான் தான். இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டால், இரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும். இந்த இரு அணிகளும் மீண்டும் ஒரு முறை 2023 ஆசிய கோப்பையில் நேருக்கு நேர் களம் காணவுள்ளன. இந்த போட்டி வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின்…

அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய கிறிஸ்டியானோ ரொனால்டோ | Cristiano Ronaldo Reveals Reason Behind Joining Al-Nassr In Saudi Arabia

ரியாத்: போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.1,775 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சவுதி அரேபியாவில் உள்ள அல் நசர் கிளப். 37 வயதான ரொனால்டோ இந்த கிளப்புக்காக 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தொழில்முறை கால்பந்து வீரராக ஐரோப்பிய அணிகளில் இணையாமல், மத்திய கிழக்கு நாட்டின் கிளப் அணியில் ரொனால்டோ இணைந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஆச்சர்யத்தை போக்கும் வகையில், அல் நசர் கிளப்பில் இணைந்ததற்கான காரணத்தை ரொனால்டோ…

இலங்கைக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்திய அணி… புனேயில் நாளை நடைபெறுகிறது 2ஆவது டி20….

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டி புனே மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. சற்று பலவீனமான இலங்கை அணியிடம், இந்திய அணி தடுமாற்றத்துடனேயே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 2ஆவது போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.முதல் போட்டியில் இந்திய பவுலர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கவனம் ஈர்த்தார். தீபக் ஹூடா,…

ரிஷப் பந்த்துக்கு மும்பையில் சிகிச்சை: பிசிசிஐ அறிவிப்பு | rishabh pant to undergo treatment in mumbai private hospital bcci health update

மும்பை: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்துக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர் டேராடூனில் தற்போது சிகிச்சை பெற்று வரும் மேக்ஸ் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலமாக மும்பை கொண்டு வரப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில்…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸி. நிதான தொடக்கம்… முதல் நாள் ஆட்டம் நிறைவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. போதிய வெளிச்சம் இன்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் 47 ஓவர்களுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.குறிப்பாக முதல் டெஸ்ட்…

INDvSL: அறிமுகமே அசத்திய சிவம் மவி; கடைசி ஓவரில் வேகம் கூட்டிய அக்சர்; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது இந்திய அணி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, கடைசி வரை பரபரப்பைக் கூட்டி படபடக்க வைத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு திரில் வெற்றியை இலங்கை அணிக்கு எதிராக பதிவு செய்திருக்கிறது.Ind Vs SL போட்டிக்கு முன்பாக டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசியிருந்தார். ‘இந்த பிட்ச் சேஸிங்கிற்கு உகந்ததுதான். ஆனால், நாங்கள் சேஸிங்க் செய்ய விரும்பவில்லை. எங்களுக்கு நாங்களே சவாலளித்துக் கொள்ள விரும்புகிறோம். அதனால்,…

”முழு உடற்தகுதியுடன் இருக்கிறார்” – இந்திய அணியில் ஜஸ்பிரீத் பும்ரா | Bumrah has been included in the Indian squad for the ODI series against Sri Lanka

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமி உடற்தகுதி சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து இந்திய அணிக்கு திரும்பி உள்ளார் பும்ரா. பும்ரா, இந்திய அணிக்காக கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் விளையாடி இருந்தார். இதன் பின்னர்முதுகு வலி காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார். பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயிற்சி…

1 322 323 324 325 326 444