Browsing: விளையாட்டு

‘நீ செலக்ட் ஆயிட்டே, ரெடியாயிரு’ என ஆசை காட்டி மோசம் செய்த தேர்வுக்குழு: குமுறுகிறார் சர்பராஸ் கான் | I wasn’t able to sleep says Sarfaraz on India selection snub

‘இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாய்… வங்கதேச தொடருக்கு ரெடியாக இரு. நீ செலக்ட் ஆயிட்டே’ என்று மும்பை ரன் மெஷின் சர்பராஸ் கானிடம் ஆசை காட்டி அவரைத் தேர்வு செய்யாமலேயே மோசம் செய்துள்ளது இந்திய அணித் தேர்வுக்குழு. இதை தற்போது வெளிப்படையாகக் கூறி குமுறியுள்ளார் சர்பராஸ் கான். சர்பராஸ் கான் 2019/20 ரஞ்சி சீசனில் 998 ரன்கள், சராசரி 154.66. அடுத்த ரஞ்சி சீசனில் 122.75 என்ற சராசரியில் 982 ரன்கள். நடப்பு சீசனில் இதுவரை 801…

‘அழிவை நோக்கி செல்கிறதா ஒருநாள் கிரிக்கெட் போட்டி?’ – அதிர்ச்சியை வெளிப்படுத்திய யுவராஜ் சிங்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்கிறதா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் 20 ஓவர் போட்டிகள் வருகைக்கு பின்னர், 50 ஓவர் போட்டிகள் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளன. பந்துக்கு பந்து விறுவிறுப்பு, மழையாய் பொழியும் சிக்சர் பவுண்டரிகள் என டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போதையாய் மாறியுள்ளன. தொடக்கத்தில் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாடும் பெரும்பாலான நாடுகளில் இதே மாதிரியான…

INDvSL: `இது கோலி சார் ஒர்சாதீங்க!’ – கணக்கைத் தொடங்கிய கோலியும்; விஸ்வரூப பௌலிங்கும்! | India won Sri Lanka in ODI Series

ஷ்ரேயாஸூம் நல்ல முறை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தார். 46வது ஓவரில் ஷ்ரேயாஸ் அவுட். கே.எல்.ராகுல் 7 ரன் எடுத்தநிலையில் குமாரா பந்தில் அட்டமிழந்தார். சூர்யகுமாரும் 4 ரன்னிற்கு வெளியேறினார். 50 வது ஓவர், குமாராவின் முதல் பந்தை கோலி, சிக்ஸர் அடிக்க 150 ரன்களைக் கடந்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 390/5 என எடுத்து, இலங்கைக்கு 391 ரன்னை இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி.இலங்கை அணியில் நுவனிது – அவிஷ்கா இணை பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால்,…

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: 5-வது இடத்திற்கு முன்னேறிய கோலி | most runs in odi cricket virat kohli moves up to fifth place

சென்னை: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 110 பந்துகளில் 166 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் ஐந்து வீரர்களில் ஒருவராக அவர் இணைந்தார். கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கோலி விளையாடி…

தோனி ஸ்டைலில் சிக்சர் விளாசிய விராட் கோலி… வைரலாகும் வீடியோ…

தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் விராட் கோலி இன்று விளாசிய சிக்சர் கவனம் ஈர்த்துள்ளது. இதுதொடர்பான வீடியோ கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் அடித்துள்ளது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390…

சுப்மன் கில்; விராட் கோலி ருத்ரதாண்டவம் – இலங்கைக்கு 391 ரன்கள் இலக்கு  | india scored 390 runs against srilanka 3rd odi

Last Updated : 15 Jan, 2023 05:39 PM Published : 15 Jan 2023 05:39 PM Last Updated : 15 Jan 2023 05:39 PM இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற…

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்து அணி வலிமையாக இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 எஙனற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள பிர்ஸா…

IND vs SL | கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல் – தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | Clash today in the last ODI cricket match – Indian team aiming to win the series completely

திருவனந்தபுரம்: இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றுவதில் இந்திய அணி தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும். இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள்கிரிக்கெட் போட்டித் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற முதல்ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் சாமி தரிசனம்…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் கோயிலில் வழிபட்டனர். பாரம்பரியமிக்க வெள்ளை வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து வீரர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. முன்னதாக இதே கோயிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கே.எல். ராகுல் சாமி தரிசனம் செய்தார்.இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 3…

லண்டன் | தீவிர சிகிச்சை பிரிவில் லலித் மோடி அனுமதி | Ex-IPL chief Lalit Modi on oxygen support at London

லண்டன்: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின்போது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு லலித் மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறிய அவர், லண்டனில் தஞ்சம்புகுந்தார். அந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவரை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் 1994-இல் பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) பட்டத்தை…

1 317 318 319 320 321 444