ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை திருமணம் முடிக்கும் கே.எல்.ராகுல் தேதி இதுதானாம்…
இந்த திருமணத்தில் ரோகித் சர்மா விராட் கோலி தோனி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘ நன்றி
இந்த திருமணத்தில் ரோகித் சர்மா விராட் கோலி தோனி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘ நன்றி
கராச்சியில் நேற்று பகலிரவு போட்டியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. 2008-ம் ஆண்டிற்குப் பிறகு துணைக்கண்டத்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்குத் திரும்பிய தொடக்க இடது கை வீரர் ஃபகர் ஜமானின் 101 ரன்கள் சதம் மூலம், ரிஸ்வானின் 77…
15வது ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் இன்று தொடங்கியது. இதில் இந்திய அணி 48 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 16 அணிகள் நான்கு பிரிவுகளாக மோதுகிறது. ஓடிசாவில் புபனேஸ்வர் நகரிலும், ரூர்கேலாவில் புதியமாக அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகிறது.தொடக்க நாளான இன்று, புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா அணி 1-0…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி தொடரை வென்ற நிலையில் நாளை மறுநாள் மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது. இலங்கை தொடருக்கு பின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடக்கவுள்ளன. இந்தியா –…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. தற்போது, இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ஷஇதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில், அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் வெளியேறிய போதும், மற்றொரு தொடக்க வீரரான நுவனிது பெர்னாண்டோ அரைசதத்தை பதிவு…
நிதானம் காட்டிய நுவனிது தனது அறிமுக ஒருநாள் போட்டிலேயே தனது அரைசதத்தை 21வது ஓவரில் பதிவுச் செய்தார். ஆனால் என்ன, அடுத்த 22வது ஓவரை அக்ஸர் வீச, முதல் பந்திலேயே அசலங்காவுடனான தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக ரன் அவுட் ஆனார். நல்ல முறையில் செட்டிலான பின்னர் தேவையற்ற முறையில் அவுட். 22 ஒவர் முடிவில் இலங்கை 122/4 என ஸ்கோர் இருந்தது. 23வது ஓவரில் குல்தீப் தனது ஐந்தாவது பந்தில், முந்தைய போட்டியில் சதம் விளாசிய…
ஒலிம்பிக்கில் 8 தங்கம் வேட்டையாடிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது இல்லை. முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1971-ல் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. 2-வது உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது இந்திய அணி. இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த போதிலும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல்…
SA20 போட்டியில் நேற்று இரவு நடந்த அதிரடியான விளையாட்டில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் டர்பனின் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி போட்டியை வென்றது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் இழந்து வெறும் 27 ரன்கள் இருக்கையில், அந்த அணியை சேர்ந்த டோனோவன் ஃபெரீரா 40 பந்துகளில் 82 ரன்களை சேர்த்து அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை 190/6 என்ற வெற்றி இலக்கிற்கு அழைத்துச் சென்றார்.கடந்த மாதம் நடந்த ஐபிஎல் ஏலத்தில் 50…
கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது இந்தியா. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் பேட் செய்து அணியை வெற்றி பெற செய்தார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி டி20 தொடரை 1-2 என்ற…