Browsing: விளையாட்டு

கடைசி ஓவரில் இந்திய அணி த்ரில் வெற்றி… நியூசிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 349 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 208 ரன்களும், ரோஹித் சர்மா 34, சூர்யகுமார் யாதவ் 31, ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள் எடுத்தனர்.…

Sports Round Up: பாபர் அசாம் மீதான பாலியல் சர்ச்சை முதல் அஷ்வின் சொன்ன பலே ஐடியா வரை! | Babar Sexting Controversy to Ashwin’s New Idea! – Sports Round-Up

நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட இந்தியாவிற்கு வந்திருக்கிறது. முதல் ஓடிஐ போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக ரஜத் பட்டிதர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.இந்த ஆண்டின் இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த உலகக்கோப்பைக்காக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்…

ஆஸ்திரேலிய ஓபன் | 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார் ஆண்டி முர்ரே | australian open andy murray won after fighting for 4 hours and 49 minutes

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்காட்லாந்தின் ஆண்டி முர்ரே 4 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 35 வயதான ஆண்டி முர்ரே, தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டம் கடுமையான வெப்பம் காரணமாக ராட் லேவர் அரங்கில் மூடப்பட்ட கூரையின்…

இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி இன்று!

இந்தியா- நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்குகிறது. இதில், காயம் காரணமாக, இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்பட்டுள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் பங்கேற்கிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி, ஹைதராபாத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே இலங்கைக்கு எதிரான தொடரை கைப்பற்றிய இந்திய அணி, நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றும் முனைப்பில்…

ஜெர்மனி உடனான மேட்ச்சை டிரா செய்தது நடப்பு சாம்பியன் பெல்ஜியம்

ஒடிசாவில் நடபெற்று வரும் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பெல்ஜியம் அணி ஜெர்மனியை டிரா செய்துள்ளது. ஆட்டம் தொடங்கிய 9 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி வீரர்செட்ரிக் சார்லியர் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய ஜெர்மனி வீரர்கள் பெல்ஜியம் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் வெல்லன் நிக்லாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைப் படுத்தினார். இதன்பின்னரும் ஆட்டம்…

கோலி 71-வது சதம் அடிக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்ன ரசிகருக்கு திருமண நாளன்று கிடைத்த பரிசு | wont marry until virat kohli hits 71st century got special wedding day gift

புனே: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 71-வது சதம் பதிவு செய்யும் வரையில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சொன்ன ரசிகருக்கு அவரது திருமண நாளன்று எதிர்பாராத பரிசு ஒன்று கிடைத்துள்ளது. அது சமூக வலைதளத்தில் கவனமும் பெற்றுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பே தனி ரகமாக இருக்கும். அதுவும் கிரிக்கெட் வீரர்களை இங்கு கடவுளாக வழிபடுவதும் உண்டு. அப்படி கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர்தான் விராட் கோலி. அவரது கோடான கோடி…

317 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி எதனால் ஏற்பட்டது? – இலங்கை அணியிடம் ரிப்போர்ட் கேட்கும் கிரிக்கெட் வாரியம்

இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது மிக மோசமான தோல்வி என்பதால் இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் படுதோல்விக்கான காரணங்கள் குறித்து இலங்கை அணியிடம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை கேட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை படுதோல்வியை சந்தித்துள்ளது. இது எப்படி நேர்ந்தது…

Sports Today : ரூ.1000 கோடியை நெருங்கிய பெண்கள் ஐ.பி.எல் முதல் WWE பாணியில் நடக்கும் கிரிக்கெட் வரை!|interesting sport news collection 17-01-2023

ஆரம்பமே அசத்தல்:பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரை நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து சமீபத்தில்தான் பிசிசிஐயும் பெண்கள் ஐ.பி.எல் -க்கு பச்சை கொடி காட்டியது. இந்நிலையில் பெண்கள் ஐ.பி.எல்-லின் முதல் 5 சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமையை 951 கோடி ரூபாய்க்கு வியாகாம் 18 நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பெண்களுக்கான ஒரு ஐ.பி.எல் போட்டி ஏறக்குறைய 7 கோடி ரூபாய் மதிப்பை பெறுகிறது.WWE பாணியில் கிரிக்கெட்:ஐ.பி.எல் போன்றே அரபு அமீரகத்தில் International League T20…

சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பாரா கோலி? – சுனில் கவாஸ்கர் பதில்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி முறியடிப்பாரா என்ற கேள்வி சுனில் கவாஸ்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தனது பதிலை அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் ஆயிரம் நாட்கள் சதம் பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்தார் விராட் கோலி. ஆனால் அண்மைய நாட்களாக அவர் 3 சதங்களை வெறும் 30 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக…

‘இன்னும் 26 சதங்களை விராட் கோலி அடிப்பார்…’ – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

விராட் கோலி இன்னும் 26 சதங்களை அடிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். அனைத்து ஃபார்மேட் போட்டிகளிலும் விராட் கோலி 74 சதங்களை விளாசியுள்ள நிலையில் அவர் நிச்சயமாக மொத்தம் 100 சதங்களை அடிப்பார் என்று கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- விராட் கோலிக்கு 34 வயது ஆகிறது. ஒருவேளை இன்னும் அவர் 5,6 ஆண்டுகள் விளையாடினால் நிச்சயமாக ஒட்டுமொத்தமாக 100 சதங்களை கடந்து விடுவார்.விராட் கோலி…

1 316 317 318 319 320 444