Browsing: சமையல் | Recipes

தண்ணீரில் ஊற வைத்த முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..?

03 ஊறவைத்த முந்திரிகளை டயட்டில் அதிகம் சேர்த்து கொள்வதால் நம் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். முந்திரி பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் Ekta Sood கூறுகையில், முந்திரியை அப்படியே சாப்பிடுவதற்கு பதில் தண்ணீரில் ஊற வைப்பது அவற்றின் digestibility-ஐ மேம்படுத்துகிறது. இதனால் முந்திரியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தன்மை, கிரீமீனஸ்…

திருவிழா காலத்தில் பலகாரங்களோடு இந்த ஹைதிராபாதி டிஷும் செய்து பார்க்கலாமே.. ரெசிபி இதோ…

அடுத்து விநாயகர் சதுர்த்தி ,கோகுலாஷ்டமி என்று அடுத்தடுத்து விழாக்களாக வரிசை கட்டி நிர்க்குறது. விழாக்காலம் என்றால் பலகாரம் இல்லாமல் எப்படி? பொதுவாக பலகாரம் என்றால் முறுக்கு சீடை, போளி, அதிரசம், சோமாஸ் போன்றவற்றை தான் செய்வோம். அதோடு கூடுதலாக செய்யக்கூடிய ஒரு ஹைதிராபாதி பலகாரம் பற்றி தான் சொல்ல இருக்கிறோம்.லுக்மி என்பது ஹைதராபாத்தில் பிரபலமான சுவையான சமோசாவின் மிருதுவான பதிப்பாகும். இது ஒரு அசைவ சிற்றுண்டி, துண்டு துண்தாக வெட்டப்பட்ட கரி மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது.…

சுவையோடு எடையை குறைக்க உதவும் மல்டிகிரைன் ரொட்டி.. என்னனென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..?

தினை அல்லது சிறுதானிய வகைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருக்கின்றன. அவை இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்புகளைத் தடுக்கின்றன. நன்றி

இந்த உணவுகளில் கூட இரும்புச்சத்து இருக்கா..? இது தெரியாம போச்சே..!

ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு, சீரான வெப்பநிலை, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் போன்றவற்றிலும் இரும்புச்சத்து செயல்புரிகிறது. இந்த பதிவில் இரும்பு சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கு நமது உணவில் என்னென்ன மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.  நன்றி

அஜீரணம், வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் 5 சிறந்த பானங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டசீரகத் தண்ணீர் நச்சுகளை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. நன்றி

கொத்தமல்லி இலைகள் உடனே அழுகிடுதா..? இப்படி ஸ்டோர் பண்ணுங்க.. பிரெஷ்ஷா இருக்கும்..!

01 கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்ப்பது, உணவின் சுவையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, சில சமயங்களில் உணவை அலங்கரிக்கவும் நாம் கொத்தமல்லி தழையை பயன்படுத்துவோம். கொத்தமல்லி இலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. எனவே, தினசரி உணவில் கொத்தமல்லியை பயன்படுத்துவது நல்லது. ஆனால், நான் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்னை, அவை சீக்கிரமாக கெட்டுவிடும். அதன் புத்துணர்ச்சியை தக்க வைக்க நாம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது கைகொடுப்பதில்லை. நன்றி

திருச்சி: அவள் விகடனின் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி… ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | “Cooking Superstar” 2nd competition held by Aval Vikatan in Trichy

சிறுதானியங்களில் காரம், இனிப்பு, மெயின் கோர்ஸ், ஸ்நாக்ஸ் என ஆரோக்கிய உணவுகளும், ’சண்டே போட்டி வைத்தால் அசைவ உணவுதான் சமைப்போம்’ என வித விதமான பிரியாணிகள், அரைத்து வைத்த குழம்பு வகைகள் எனவும், ’தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்த உணவை எங்கள் வீட்டு மெனு கார்டில் இருந்து எடுக்க மாட்டோம்’ ரக உணவுகளையும், இன்னும் பாரம்பர்ய உணவுகள், ஊர் சார்ந்த உணவுகள், புதியதாக செய்ய வேண்டும் என்ற புது முயற்சி உணவுகள் என உணவுகளின் பட்டியல் நீண்டு…

காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செஞ்சிருக்கீங்களா..? மதிய உணவுக்கு சைட் டிஷ்ஷா செஞ்சு பாருங்க..!

காலிஃப்ளவரை பட்டாணி சேர்த்து இப்படி செய்து பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள். நன்றி

ஒரு மாசத்துக்கு டீ குடிக்காம இருந்தால் என்ன ஆகும்..?

04 டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற…

மதுரை மணமணக்க.. அவள் விகடன் `சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி – லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள்! | Madurai aval vikatan contest

அவள் விகடன் நடத்தும் “சமையல் சூப்பர் ஸ்டார்’ போட்டி, தமிழகம் முழுக்க 11 இடங்களில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி, மதுரையில் இன்று நடந்துவருகிறது. ஏராளமான பெண்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு வருகிறார்கள். இரண்டு சுற்றுகளாக போட்டி நடைபெறும். முதல் சுற்றில் போட்டியாளர்கள் வீட்டிலிருந்து சமைத்துக்கொண்டு வந்த உணவைக் காட்சிப்படுத்த வேண்டும். மெனு வடிவமைக்கப்படும் விதம், செய்முறை, காட்சிப்படுத்தும் விதம், சுவை மற்றும் பதம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்து பேர் அடுத்த சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.போட்டிக்கு வந்த உணவுகள்இரண்டாம் சுற்றில் நடுவர் கூறும் விதிமுறைகளைப்…

1 15 16 17 18 19 184