உங்களுக்கே தெரியாமல் சியா விதைகள் தரும் 10 நன்மைகள் : தெரிந்தால் மிஸ் பண்ணவே மாட்டீங்க…
இது சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது. நன்றி
இது சுவைக்காக இல்லாமல் ஆரோக்கியம் கருதியே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சியா விதை உடல் குளுர்ச்சிக்கு மட்டுமன்றி பல நன்மைகளை தருகிறது. நன்றி
மைக்ரோவேவில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும் என்று நிறைய ஆய்வுகள் கூறுகின்றன. நன்றி
பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கிய நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, உடலுக்கு வலுவூட்டும் வகையிலான சூப்களைப் பருகுவது நல்லது. நன்றி
காலையில் பால் குடிப்பது நல்லதா கெட்டதா என்ற விவாதம் பலகாலமாக நடந்து வருகையில், காலையில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் எந்தெந்த நேரங்களில் பால் குடிக்க வேண்டும் என்பதை பற்றி ஆயுர்வேதம் சில தகவல்களை சொல்கிறது.குழந்தை பிறந்ததும் நம் குழந்தைக்கு முதல் உணவாக பால் தான் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை அனைவருக்கும் இந்த பால் அவர்களின் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாகவும் இருந்து…
தயிருடன் மீன் சாப்பிடக் கூடாது என்று பாட்டி சொன்னதை சிறுவயது முதலே கேட்டு வருகிறோம். ஆனால் அறிவியல் பூர்வமாக இது உண்மையா..? அதில் இதைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது முக்கியம். தயிர் மற்றும் மீன் இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்றாலும் மீனில் புரதம், பல வகையான வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. தயிரில் கால்சியம், புரதம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை நிறைந்துள்ளன.இரண்டும் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள் என்பதால், இரண்டையும்…
வேர்க்கடலைகள் உண்பதால் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது. நன்றி
வெண்டைக்காயில் அதிக புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் வைட்டமின் சி, பி3, பி9, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. நன்றி
முட்டை ஓடுகளை நீங்கள் கீழே போட வேண்டாம் என்றும், மற்ற கால்சியம் நிறைந்த உணவுப்பொருள்களைக் காட்டிலும் முட்டை ஓட்டில் அதிகளவில் கால்சியம் உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். நன்றி
இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உருவாகுவதற்குத் துரித உணவுகள் தான் காரணமாக உள்ளது. நன்றி
நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்பால் – ஒரு கப்டைமண்டு கல்கண்டு – ஒரு கப்கிராம்பு – 5ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்முந்திரி – 10திராட்சை – 10நெய் – 50 கிராம்கல்கண்டு சாதம்செய்முறை:கழுவிக் களைந்த…