Browsing: அரசியல்

அடிக்கடி கட்சி மாறும் பண்ருட்டி ராமச்சந்திரனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம்…

சொல்லிட்டாங்க…

*தமிழ்நாட்டை 2030க்குள்‌ 1 டிரில்லியன்‌ அமெரிக்க டாலர்‌ பொருளாதாரமாக மாற்ற வேண்டும்‌ என்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம்‌ மிகவும் முக்கியம். – முதல்வர் மு.க.ஸ்டாலின்*உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். – பிரதமர் மோடி*பண்ருட்டி ராமச்சந்திரன் வேடந்தாங்கல் பறவையை போன்றவர். சீசனுக்கு தகுந்தாற்போல் அவ்வப்போது வந்து செல்வார். – அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி*வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றெடுத்தே தீருவோம். – பாமக…

ஒற்றை தலைமையை ஏற்றிருந்தால் ஓபிஎஸ்சுக்கு அதிமுகவில் மரியாதை இருந்திருக்கும்: ஜெயக்குமார் கருத்து

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோஷ்டிக்கும், கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. ஓபிஎஸ் என்பது கோஷ்டி, நாங்கள் கட்சி. ஒரு கட்சி என்றால், மக்களுக்காக போராட வேண்டும். அவருக்கு பலம் இருந்தால், 75 மாவட்ட அமைப்பு ரீதியாக செயல்பட்டு இருக்க வேண்டும். அண்ணா பிறந்த நாள் கூட்டம், பொதுக்கூட்டம் நாங்கள் அறிவித்துள்ளோம். அவரிடம் கூட்டம் நடத்த ஆள் இல்லை. எந்த மாவட்டத்திலும் ஆள் இல்லை. பால், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு…

தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகத்திற்கு தரும் முதல் முத்தம்: கமல்ஹாசன் பேச்சு

திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் என்ஐடி பெஸ்ட் என்ற கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வெற்றி, தோல்வி இரண்டும் எனக்கு ஒன்று தான். ஓடிடி வந்ததால் திரையரங்குகள் அழியாது. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து இயங்கி…

அடிக்கடி கட்சி மாறும்; பண்ருட்டி ராமச்சந்திரனின் அறிவுரை எங்களுக்கு தேவையில்லை: செங்கல்பட்டு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

செங்கல்பட்டு: மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுக்கு பண்ருட்டி அறிவுரை கூறுகிறார். அவருக்கு அந்த தகுதி இல்லை. ஜெயலலிதாவை விமர்சனம்…

கட்சியின் தலைமை பொறுப்பில் எடப்பாடி இருந்தால் அதிமுகவை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது: பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்தால் பரபரப்பு; ஓபிஎஸ் அணிக்கு திடீர் ஆதரவு

சென்னை: பண்ருட்டி ராமச்சந்திரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் கூறும்போது, கட்சி தலைமை பதவியில் எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா…

கட்சி அலுவலகத்திலிருந்து ஓபிஎஸ் பேனர்கள் அகற்றம்

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உருவம் உள்ள பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தின் உள்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதில் அனைத்து பேனர்களிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று எழுதப்பட்டு, அவர்களின் பெரிய படங்களும் இடம் பெற்றிருக்கும். கடந்த ஜூலை 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது அங்கிருந்த அனைத்து பேனர்களில்…

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும்: டிடிவி தினகரன் பேச்சு

திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் நிலையில் அமமுக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது; சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அண்ணா அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது. அண்ணா, எம்ஜிஆர், அம்மா என்ற பெயர்களில் உள்ள எழுத்துகள் உலகெங்கும் தமிழ் உள்ளவரை ஒலிக்கும்.…

ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதியில் அண்ணா பிறந்தநாள் விழா

ஆலந்தூர்: அண்ணாவின் 144 வது பிறந்தநாளையொட்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து உணவு, இனிப்பு வழங்கினர். சென்னை ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில், ஆலந்தூர் சட்டமன்ற அலுவலகம் அருகில் ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். விழாவில் வட்ட செயலாளர்கள் கே.பி.முரளிகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்…

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக 16ம் தேதி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 16ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஆட்சியில் மின் கட்டணம், பால் விலை, பேருந்து கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட எதையுமே உயர்த்தாமல், மக்கள் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு மடிக்கணினி, மிதிவண்டி, தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி தொகை, மகப்பேறு நிதியுதவி…

1 93 94 95 96 97 161