Browsing: அரசியல்

தி.மு.க தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு: பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேதியும் வெளியானது

சென்னை: திமுகவில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய, நகர, நகரிய, பேரூர் – பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழு கூட்டம் 9.10.2022ல் காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. Source link

அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக, இடதுசாரிகள் மனு

சென்னை: அக்.2ல் சமய நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கமியூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மனு அளிக்கப்பட்டுள்ளது. Source link

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வழக்கு; இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களின் முன்ஜாமீன் நிபந்தனை தளர்வு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல்,…

சொல்லிட்டாங்க…

இந்திய ஒன்றியத்தில் ஆளும் பாஜ அரசு எதிர்க்கட்சிகளை அழிக்கும் செயலில் இறங்கி உள்ளது.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகுஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதைக் கண்டு பாஜ தூக்கத்தை இழந்துவிட்டது. – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்வெள்ளத் தடுப்புப் பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடியுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஆர்.எஸ்.எஸ். மீது குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்…

அரசியல் மோதல் அதிகரிப்பால் அண்ணன் – தங்கை உறவு கூட இல்லை: தனஞ்சய் முண்டே ஆவேசம்

மும்பை: எங்களுக்குள் அரசியல் மோதல் அதிகரித்துள்ளதால் இனிமேல் அண்ணன் – தங்கை உறவு கூட இல்லை என்று தனஞ்சய் முண்டே ஆவேசமாக தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கடந்த 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பார்லி  தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பங்கஜா  முண்டேவை, அவரது சகோதரரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தனஞ்சய்  முண்டே தோற்கடித்தார். இதனால் பங்கஜா முண்டே கடும் அதிருப்தியில் இருந்தார். சமீபத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே – பாஜக கூட்டணி ஆட்சி…

மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை தமிழக அரசு மேம்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் தொல்லியல் சிறப்பிடங்களை இணைக்கும் வகையிலான தொல்லியல் சுற்றுலா திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலா கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். Source link

71 மாவட்டங்களுக்கான பட்டியல் வெளியீடு; திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்: தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு

சென்னை: திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் நடந்தது. அதாவது, மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், துணைச் செயலாளர்கள்உள்பட பல்வேறு பொறுப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்தது. இந்த மனுக்கள் மீது 26, 27ம்…

கூடலூரில் நடைபயணம்; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஊட்டி: கூடலூரில் நேற்று ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னர்களின் தலையீடு அதிகமாக உள்ளது என குற்றம்சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த 19…

1 86 87 88 89 90 161