Browsing: அரசியல்

பாஜ ஆதரவு எம்எல்ஏ எச்சரிக்கை போராட்டத்தை சீர்குலைத்தால் தற்கொலை செய்து கொள்வேன்: புதுவை ஆளுநர் நலம் விசாரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஏனாம் தொகுதி பாஜ ஆதரவு எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைந்து வருவதால், மருத்துவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். ஆனால் இதனை எம்எல்ஏ ஏற்க மறுத்துவிட்டார். தகவலறிந்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.  இதுகுறித்து கவர்னர் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கவர்னர் என்ற முறையிலும், ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலும்…

தமிழக அரசால் எழுதிக் கொடுத்ததுதான் ஆளுநரின் உரை என்பது சொந்த உரை அல்ல: கனிமொழி எம்பி பேச்சு

தண்டையார்பேட்டை: ராயபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திமுக மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாநில மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டார். பெண்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: இந்த பொங்கல் புதுப்பொலிவுடன் விடிந்திருக்கிறது. எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆளுநரையே வெளிநடப்பு…

சொல்லிட்டாங்க…

* புலம்பெயர் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள சிறிய, பெரிய வணிகர்களுடன் கூட்டு சேர வேண்டும். – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பொருளாதார நெருக்கடி நாங்கள் எதிர்பார்த்தை விட மோசமாக உள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப் போகலாம். – இலங்கை அமைச்சர் பந்துல குணவர்த்தனா* ஆளுநர் உரை குறித்து நன்றாக தெரிந்தும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரை ஆதரித்து பேசுகிறார். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்* சட்டப்பேரவையில் பிரதமர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் விவாகாரம் தொடர்பாக எடப்பாடி தரப்பினர் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன்,…

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. Source link

கவர்னரை கண்டித்து உருவபொம்மை எரிப்பு தபெதிக அறிவிப்பு

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக (தபெதிக) பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மொழி காக்கவும், தமிழ்நாடு என பெயர் சூட்டவும் உயிரைக்கொடுத்த வரலாறு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மராட்டிய மாநிலத்தில் நின்றுகொண்டு மும்பை எனக்கு ஒவ்வாது, பம்பாய் என்பதுதான் சரியானது என்று சொல்வதற்கு துணிச்சல் வருமா இவருக்கு? கொழுந்துவிட்டு எரியும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் முகமாக, இன்று (செவ்வாய்) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தபெதிக சார்பில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு…

 ஆளுநரை சங்பரிவார் இயக்குகிறது தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது: வைகோ ஆவேசம்

நெல்லை: ‘தமிழ்நாடு என்ற பெயர் இலக்கியங்களிலேயே உள்ளது, தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது’ என வைகோ தெரிவித்து உள்ளார். நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அண்ணா முதல்வரான பிறகு நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என இலக்கிய உதாரணங்களை எடுத்து கூறினார். தமிழ்நாடு என்ற பெயரே இலக்கியங்களில் இருக்கிறது.  எனவே இந்த பெயரை எல்லோரும் ஏற்றுக் கொண்டு நான் தமிழ்நாடு என்று சொல்வேன் என அண்ணா…

சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. Source link

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல்: சீமான் கண்டனம்

சென்னை: ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர்…

திமுகவை பாதுகாத்தவர் பேராசிரியர்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

பெரம்பூர்: மு.க.ஸ்டாலினை தலைவராக்கி திமுகவை பிளவுபடாமல் பாதுகாத்தவர் பேராசிரியர் அன்பழகன் என கொளத்தூரில் நடந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, “முத்தமிழுக்கு தோழமையானவர்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கொளத்தூரில் நேற்று நடைபெற்றது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். திமுகவின் முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை…

1 38 39 40 41 42 161