Browsing: அரசியல்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கையால் பரபரப்பு

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. அதிமுக உட்கட்சி பூசல் தொடர்பாக இருவரும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால் வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்; தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். பின்னர், திரு. மகாலிங்கம் அவர்கள்…

வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம்… உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு!!

சென்னை : வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் நீடிப்பதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி…

உள்ளாட்சி இடைத்தேர்தல் :மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை

சென்னை : உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். Source link

ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் போட்டி யஷ்வந்த் சின்கா இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழகம் வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆதரவு திரட்டுகிறார். ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த்  சின்கா அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக யஷ்வந்த்…

ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம்!!

சென்னை: ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஓபிஎஸ் புகார் அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில்…

ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் ஓபிஎஸ் வெளியே… வேலுமணி உள்ளே…

ஊட்டி: ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் இருந்த ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் வேலுமணி படம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். இதற்கேற்ப நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும்…

தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம்..!

சென்னை: தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதயனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னை…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. Source link

பெயர் பலகை அகற்றம், உருவ பொம்மை எரிப்பு எடப்பாடி- ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பல இடங்களில் மோதல்- பதற்றம்

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு,, உருவ பொம்மை எரிப்பு, பெயர் பலகை அகற்றம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அதிமுகவின் தலைமை பொறுப்பை பிடிக்கும் போட்டியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் விடாப்பிடியாக இருக்கிறார். இருதரப்பினருக்கும் ஆதரவாக அவர்களது ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அதன்படி எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நேற்று…

அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேலுறையீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுக்குழு கடந்த 23-ம் தேதி முடிந்த நிலையில் அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிதாக ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது, அதிமுக சட்டவிதிகளில் ஏதும் திருத்தம் கொண்டுவரக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும்  நிராகரிக்கப்பட்டது. இது தவிர…

1 130 131 132 133 134 161