Browsing: செய்திகள்

வெயிட்லாஸ்… அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை நாமாகப் பயன்படுத்தலாமா? | Weight loss… can we use approved drugs on our own?

இந்த மருந்துகளின் செயல்திறன் (Efficacy) எப்படியிருக்கும் என்பது இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது உடல் எடை குறையும் விகிதம் எப்படியிருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.  அந்த வகையில் ஆர்லிஸ்டாட் மருந்தை எடுக்கும்போது ஒரு வருடத்தில் ஒருவரின் மொத்த உடல் எடையில் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 100 கிலோ எடையுள்ள ஒருவர் இந்த மருந்தைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்தில் 3 முதல் 10 கிலோ வரை எடை குறையலாம். செமாக்ளுடைடு…

உத்தர பிரதேசம்: உருவ கேலிக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரி

பட மூலாதாரம், Instagram mirzapur.policeபடக்குறிப்பு, மிர்சாபூர் எஸ்பி அபர்ணா ரஜத் கௌசிக்கட்டுரை தகவல்கடந்த சில நாட்களாக, சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தின் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபர்ணா ரஜத் கௌஷிக் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார்.இந்த வீடியோவில், காவல் கண்காணிப்பாளர் விளக்கும் விவகாரத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அவரின் உருவம் குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஒரு கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மிர்சாபூர் காவல்துறையினர்…

கரூரில் 'ஜனநாயகன்' பட ஷூட்டிங் நடத்தினோமா? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா கரூரில் சூட்டிங் நடத்தப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதில் கூறி பேசியிருந்தார்.பொதுக்கூட்டம்ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, ”திமுக மாலை 4-6 மணிக்குத்தான் கள்ள ஓட்டைப் போடுவார்கள். அப்போதுதான் நாம் இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வட சென்னையை திமுகவும் அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள். அண்ணா நகருக்கும் ஆர்.கே.நகருக்கும் அத்தனை…

“அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்தோம்” – இலங்கை அதிபரின் கருத்தால் எழும் விவாதம் என்ன?

பட மூலாதாரம், PMD SRI LANKAபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.கட்டுரை தகவல்அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அனுமதி மறுத்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) வெளியிட்ட கருத்து, தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாகியுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில், இலங்கை நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதை வெளிகொணரும் வகையில், ஜனாதிபதி அநுர…

பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் – விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்தது. வீட்டிற்குள் பூட்டை உடைந்து நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வீட்டின் பூட்டு முறைப்படி திறக்கப்பட்டு திருடப்பட்டு இருந்தது. வீட்டின் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.…

உஸ்தாத் பகத் சிங் விமர்சனம்: பவன் கல்யாணின் நகைச்சுவை ஆக்‌ஷன் படம் எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Facebook/Mythri Movie Makersபடக்குறிப்பு, நகைச்சுவையையும் ஆக்‌ஷனையும் ஒன்றிணைக்கும் பவனின் ‘ஒன் மேன் ஷோ’கட்டுரை தகவல்’கப்பர் சிங்’ திரைப்படத்திற்குப் பிறகு, ஹரிஷ் சங்கர் மற்றும் பவன் கல்யாண் கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. இந்தப் படம் வியாழக்கிழமையன்று வெளியானது.’கப்பர் சிங்’ படத்தின் மேஜிக் மீண்டும் நிகழ்ந்துள்ளதா? பவன் கல்யாணுக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளதா ?கதைக்குள் செல்வோம்… ஒரு பழங்குடியின பகுதியில் சந்திரசேகர் மூர்த்தி (கே.எஸ். ரவிக்குமார்) என்ற சிறந்த ஆசிரியர்…

`9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்’ – கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!

தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவியின் உடல் இன்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள், உறவினர்கள், ஊர்ப் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 11-ம் தேதி மதியம் சுமார் 2 மணியளவில்…

சிவகுருநாதன்: ‘மஞ்சுமல் பாய்ஸ் பட சம்பவம்’ – ஊசிமலை பாறையில் விழுந்த இளைஞர் 13 மணி நேரத்துக்கு பின் மீண்டது எப்படி?

கட்டுரை தகவல்நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஊசிமலை காட்சி முனையில், இரும்பு வேலி தடுப்புகளைத் தாண்டி பாறை பகுதிக்குச் சென்ற இளைஞர் 150 அடி ஆழத்திலுள்ள பாறையில் தவறி விழுந்தார்.உயிருடன் இருந்த அவரை தீயணைப்பு துறையினர் முயன்றும் மீட்க இயலாத நிலையில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ராணுவ வீரர்கள் விடிய விடிய முயற்சி செய்து அதிகாலை 3:30 மணியளவில் உயிருடன் மீட்டனர். தவறி விழுந்த இளைஞரே அங்கிருந்து போனில் பேசி, லொகேஷன் அனுப்பிய பின்பே அவர்…

சன்னியாசி வாழ்க்கையைக் கைவிட்ட நடிகை மம்தா குல்கர்னி; டிவி-க்கு திரும்பியவருக்கு ரசிகர்கள் வரவேற்பு | Actress Mamta Kulkarni,gave up her ascetic life, is welcomed by fans for her return to TV

பாலிவுட்டில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த மம்தா குல்கர்னி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி இருந்தார். அவரை கோர்ட் அவ்வழக்கில் இருந்து விடுதலை செய்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் பதுங்கி இருந்த மம்தா குல்கர்னி நாடு திரும்பினார். அவர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பியதோடு மட்டுமல்லாமல் ஆன்மீகத்திற்கு மாறினார். அவர் உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவிற்குச் சென்று கின்னார் அங்காரா ஆன்மிக மடத்தில் சேர்ந்து சன்னியாசியாக மாறினர். அங்கு அவர் மகாமண்டலேஷ்வராக உயர்த்தப்பட்டார். ஆனால் அவர் நடித்த…

இரான் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே முரண்பாடு உள்ளதா? – டிரம்ப் பற்றி பேசிய நெதன்யாகு

பட மூலாதாரம், Ronen Zvulun/POOL/AFP via Getty Imagesபடக்குறிப்பு, வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க இரானின் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தற்போதைய இரான் போரில் இஸ்ரேல் அமெரிக்காவை ‘கட்டாயப்படுத்தியது’ என்ற கருத்தை பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், “அதிபர் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது அவருக்குச் சொல்ல முடியும் என்று…

1 63 64 65 66 67 529